Browsing Category

இந்தியா

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு !

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு ! இந்தியாவின் விண்வெளி பயணத்தில் பெருமைமிக்க மைல்கல் என பிரதமர் மோடி பெருமிதம் . புளூபேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு பெருமைமிக்க…

விபி-ஜி ராம் ஜி’ மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு ஒப்புதல் அளித்தார் !

விபி-ஜி ராம் ஜி' மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு ஒப்புதல் அளித்தார் ! இந்தியாவில் 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டத்தை கொண்டு வரும் நோக்கில் மத்திய…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் புதிய மசோதா தாக்கல் ஏழ்மையான மக்களுக்குப் பெரும்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் புதிய மசோதா தாக்கல் ஏழ்மையான மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் -எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் பாராளுமன்ற வளாகத்தில்…

நேஷனல் ஹெரால்டு வழக்கை மற்றும் ஊரக வேலை விவகாரம் எதிர்த்து கர்நாடகாவில் காங்கிரஸ் போராட்டம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கை மற்றும் ஊரக வேலை விவகாரம் எதிர்த்து கர்நாடகாவில் காங்கிரஸ் போராட்டம்! காந்தியின் பெயரை ஏன் நீக்க வேண்டும்? இந்திய வரலாற்றிலேயே மிகவும் வெற்றி பெற்ற திட்டமாக இது இருப்பதால், இதனை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை…

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது வழங்கி கவுரவம்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது வழங்கி கவுரவம்! எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக…

தனது கிட்னியை விற்றும் கடன் தொகை முழுமையாக தீரவில்லை-விவசாயி வேதனை

தனது கிட்னியை விற்றும் கடன் தொகை முழுமையாக தீரவில்லை-விவசாயி வேதனை ரூ.1 லட்சம் கடன் குட்டி போட்டு ரூ.74 லட்சமாக மாறியது ! மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் சதாசிவ். விவசாயம் பலனளிக்காததால் பால் பண்ணை அமைக்க…

மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டு விழா!

மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டு விழா! ஒன்றே பாரதம் ஒன்றே நாடு ஒன்றே மக்கள் என்பதை பரையாற்றுகின்ற பரைசாற்றுகின்ற முகமாக இனிதே நடைபெற்று வருகிறது என சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு . குடியரசு துணை தலைவர்…

மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டு விழா!

மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டு விழா! மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன் பேச்சு : போற்றுதலுக்குரிய பெரிய ஒரு பேரரசர் முத்தரையர் இரண்டாம் முத்தரையர். திருச்சி பகுதியை சேர்ந்த இடங்களில் இருக்கக்கூடிய மாவட்டங்களை…

மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டு விழா!

மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டு விழா! தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு : பல மன்னர்களும் தமிழகத்தை ஆண்டபோதும் கூட சோழ சாம்ராஜ்யத்திற்கு முன்பு கிபி ஆறாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டு ஆண்டுகளில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்