Browsing Category

ஆன்மீகம்

மண்டல பூஜைக்காக நடை திறப்பு- சபரிமலை.

மண்டல பூஜைக்காக நடை திறப்பு- சபரிமலை. சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை, சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது.கார்த்திகை 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை, சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும்.…

அருள்மிகு மகா சித்தர் போகர் அவர்களின் அவதாரங்கள்

அருள்மிகு மகா சித்தர் போகர் அவர்களின் அவதாரங்கள் போகரின் திருச்செந்தூர் சுப்பிரமணியர் அவதாரம் சித்தர் என்று சொன்னாலே நவகோடி சித்தர்களில் மக்களின் மனதிலும் சிந்தனையிலும் தோன்றும் மகா சித்தர் போகர் பெருமான் பல யுகங்களிலும் பலவித அவதாரங்களை…

விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து அறிய மரபு நடை பயணம்.

விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து அறிய மரபு நடை பயணம். திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு சார்பில் நார்த்தாமலை மேல்மலை விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து அறிய மரபு நடை பயணத்தை திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு தலைவர்…

திருப்பதி பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 தேதி வரை!

திருப்பதி பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 தேதி வரை! திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30-ம்…

ஸ்ரீனிவாசபக்தகோடிகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற திருவோண மஹோத்ஸவ இசை நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள்…

ஸ்ரீனிவாசபக்தகோடிகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற திருவோண மஹோத்ஸவ இசை நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கேட்டு ரசித்தனர் - திருச்சி ஸ்ரீரங்கம் திருச்சி ஸ்ரீரங்கம் கீழச்சித்திர வீதியில் 61ஆம் ஆண்டாக திருவோண மஹோத்ஸ நிகழ்ச்சி…

சமயபுரம் கோவில் ஊழியரிடம் 400 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்ய சொன்னாரா உயர் அதிகாரி!

சமயபுரம் கோவில் ஊழியரிடம் 400 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்ய சொன்னாரா உயர் அதிகாரி! 400 ரூபாய் கொடு இல்லனா போ..! - மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக சட்டப்பேரையில் இயற்றிய 110 விதியை மீறும் வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில்…

தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை சார்பாக ஸ்ரீ வால் மேல் நடந்த அம்மன் கோவில் 61 ஆம் ஆண்டு மண்டகப்படி…

தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை சார்பாக ஸ்ரீ வால் மேல் நடந்த அம்மன் கோவில் 61 ஆம் ஆண்டு மண்டகப்படி விழா இளையான்குடியில் தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை சார்பாக ஸ்ரீ வால் மேல் நடந்த அம்மன் கோவில் 61 ஆம் ஆண்டு மண்டகப்படி விழா…

திருச்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவில் புதிய சிகிச்சை மைய கட்டிடங்கள் திறப்பு!

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப்பிரிவின் சார்பில் ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள் நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை கட்டிடத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று…

நபிகள் நாயகம் பிறந்த தினவிழா, அரபி மதரஸா ஆண்டு விழா, பட்டிமன்றம்- ஆகிய முப்பெரும் விழா!-…

நபிகள் நாயகம் பிறந்த தினவிழா, அரபி மதரஸா ஆண்டு விழா, பட்டிமன்றம்- ஆகிய முப்பெரும் விழா!- திருநெல்வேலி திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில், நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தினவிழா!, நூருல் ஹிதாயா அரபி மதரஸாவின்…

ஜனாதிபதி திரௌபதி முர்மு ஶ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம்!

ஜனாதிபதி திரௌபதி முர்மு ஶ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம்! தமிழகத்தில் இரண்டு நாள் பயணமாக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து சென்னையில் இருந்து விமான மூலம் இன்று காலை திருச்சி வருகை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்