Browsing Category

செய்திகள்

மணப்பாறை அருகே குளத்தின் கரையை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

மணப்பாறை அருகே குளத்தின் கரையை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள்! விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முத்தப்புடையான்பட்டியில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே…

மருதம் அறக்கட்டளை சார்பில் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது!

மருதம் கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை சார்பில், ஆண்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தீரன் நகர் பகுதியில் நடைபெற்றது. அறக்கட்டளையின் செயலாளர் ரவிக்குமார் வரவேற்புரை வழங்கினார். தலைவர்கள் கிஷோர், செல்வராஜ் ஆகியோர் உறுப்பினர்களை அறிமுகம்…

அண்ணா சாலையின் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

அண்ணா சாலையின் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து! சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீரென தீப்பற்றியது. சென்னை அண்ணா சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் இன்று தீடீரென தீப்பற்றியது.…

சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி!

சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி! அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவில் ஆடவருக்கான 'சந்தோஷ் கோப்பை கால்பந்து' போட்டி, ஆந்திரா மாநிலத்தின் அனந்தபூரில் நேற்று துவங்கியது.2025-26ம் ஆண்​டுக்​கான…

மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்!

மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்! பொருநை அருங்காட்சியகம் திறப்பு! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி அவர் இன்று காலை சென்னையில் இருந்து…

புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா!

புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா! சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா  டிசம்பர் 18 ஆம் நாள் சிறுபான்மையினருடைய வாழ்வாதாரம் பொருளாதாம் மேம்பாடு குறித்து சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஜி.அமீர்பாஷா எடுத்துரைத்தார்கள்.…

காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்!

காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு! திருநெல்வேலி,டிசம்பர் 17:- தமிழக காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி புதன்கிழமை தோறும், தமிழகத்தில் உள்ள…

ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை – அழுகிய நிலையில்…

ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள…

அமைச்சர்கள் வரும் டிசம்பர் 22-ந்தேதி அரசு ஊழியர்களிடன் பேச்சுவார்த்தை!

அமைச்சர்கள் வரும் டிசம்பர் 22-ந்தேதி அரசு ஊழியர்களிடன் பேச்சுவார்த்தை! அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள். பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை காலம் தாழ்த்தாமல் மீண்டும்…

திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில், சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற,…

திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில்,சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற, கிறிஸ்துமஸ் பெருவிழா! திருநெல்வேலி,டிசம்பர் 18:- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில், புதன்கிழமை ( டிசம்பர். 17) மாலையில்,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்