Browsing Category

செய்திகள்

திருச்சியை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 20 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை –…

திருச்சி தில்லைநகரில் உள்ள பிரணவ் கேஸ்ட்ரோ மருத்துவமனை மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்று குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை கிளினிக்கல்ஸ் மருத்துவமனையில்…

அனைத்து மாவட்டங்களிலும் சிட்ரோன் கார் சர்வீஸ் சென்டர்கள் அமைக்கப்படும் – சிட்ரோன் பிராண்ட்…

1919 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிட்ரோன், ஸ்டெல்லாண்டிஸ்க்கு சொந்தமான ஃபிரெஞ்ச் ஆட்டோ மொபைல் பிராண்ட் ஆகும். இந்த நிறுவனமானது கார் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது. சிட்ரோன் கார் நிறுவனம் 100 நாடுகளை கடந்து 50 மில்லியன்…

கோரிக்கைகளை காலதாமதப்படுத்தினால் வரும் 22 ஆம் தேதி சென்னையில் போராட்டம் – தமிழ்நாடு அரசு…

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் பணியாற்றி வரும் 7,374 கௌரவ விரிவுரையாளர்களின் நீண்ட கால கோரிக்கையான பணி நிரந்தரம், யுஜிசி யின் அடிப்படை ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை…

திருச்சியில் போஷ் (POSH) அழகு நிலையம் திறப்பு விழா – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் புதிய போஷ் (POSH ) அழகு நிலையம் திறப்பு விழா அதன் நிறுவனர் நசிகா ரிஸ்வான், தலைமையில் நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி,…

திருச்சியில் எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம் சார்பில் “சொல் தமிழா சொல் – 2025”…

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் பாரிவேந்தரால் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப்பேராயம் தலைசிறந்த எண்ணற்ற தமிழ்…

அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய அமைச்சர் கே.என். நேரு. 

அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய அமைச்சர் கே.என். நேரு. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியா நட்சத்திர ஹோட்டலில் திருச்சி மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் கிளையின் சார்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு…

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இம்நாட்டில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான், மாநில செயலாளர் சபீர் அலி, மாவட்ட…

மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி உள்ளது – பாஜக தேசிய மின்நூலகம் மற்றும்…

பாஜக தேசிய மின் நூலகம் மற்றும் ஆவணப்படுத்துதல் துறை ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி, திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மத்திய அரசு…

கோவில் விழாவில் யானைகளை பயன்படுத்த கட்டுப்பாடு

கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் கோயிலண்டி பகுதியில், நேற்று முன்தினம் திருவிழா நடந்தபோது, பட்டாசுகளை வெடித்ததால், ஊர்வலத்துக்கு அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் மிரண்டன.…

இளம்பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய வாலிபர்;

ஆந்திராவில் 23 வயது இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்னமய்யா மாவட்டம் குர்ரம்கொண்டா
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்