Browsing Category

செய்திகள்

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது – மலர்கள் தூவி விவசாயிகள்…

டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் காவேரி நீர் திறக்கப்பட்டது. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்ததுடன், தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து 2ஆயிரம் கனஅடியாக உள்ளது.…

காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் ரோந்து பணி செய்துகொண்டிருக்கிறார் என்பதையும். சம்பவ இடத்திற்கு எந்த…

காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் ரோந்து பணி செய்துகொண்டிருக்கிறார் என்பதையும். சம்பவ இடத்திற்கு எந்த ரோந்த வாகனத்தை உடனடியாக அனுப்பலாம் என்பதையும் அறிய Body worn Camera உதவியாக இருக்கும் திருச்சி மாவட்டத்தில் புதிதாக வரப்பெற்ற 57 Body worn…

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2024- 25 ஆம் கல்வி ஆண்டில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று…

தமிழர் தேசம் கட்சியின் சமயபுரம் பகுதி செயலாளர் மாப்பிள்ளை பரணிதரன் பிறந்தநாள் விழா சிறப்பாக…

தமிழர் தேசம் கட்சியின் சமயபுரம் பகுதி செயலாளர் மாப்பிள்ளை பரணிதரன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது தமிழர் தேசம் கட்சியின் திருச்சி சமயபுரம் பகுதி செயலாளர் நந்தகுமார் மாப்பிள்ளை, கட்சியின் உறுப்பினர் பரணிதரன் பிறந்த நாளை…

44வயது பெண்ணுக்கு இரட்டை நுரையீரல் மாற்று சிகிச்சை – குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை சாதனை!

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கவிதா (44). இரண்டு பெண் குழந்தைகளின் தாயான அவருக்கு முடக்குவாதம், நுரையீரல் பிரச்சனை இருந்தது. இதனால், இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டது. 2 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவும், ஆக்சிஜன்…

கடைகளில் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கினை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரதீப்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக பேசுவதற்காக அமித்ஷா தமிழகம் வந்திருக்கலாம்…

திருச்சியிலிருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்ததற்கு ஆயிரம்…

திருச்சியில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை – பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு!

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தியாகத் திருநாள் என அழைக்கபடும் பக்ரீத் பண்டிகை இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.…

கீரனூர் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கீரனூர் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.…

திருச்சி ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது

திருச்சி ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை ஜனாப் ஹாஜி அப்துர் ரஹ்மான் சாஷெப் அவர்களின்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்