Browsing Category

மாவட்டம்

பிரபல பின்னணிப் பாடகர் கார்த்திக் கலந்து கொள்ளும் இசைக் கச்சேரி திருச்சி மொரைஸ் சிட்டியில் டிச.14…

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் கார்த்திக் கலந்து கொள்ளும் "கார்த்திக் லைவ் இன் திருச்சி" இசைக் கச்சேரி வரும் 14 ஆம் தேதி திருச்சி மொரைஸ் சிட்டியில் நடைபெற உள்ளது. இது குறித்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்ஸ் சந்திப்பு நிகழ்ச்சி…

திருச்சி டிவின்ஸ் கார் ஷோரூமில் மெகா எக்ஸ்சேஞ்ச் மேளா – நடிகை அஸ்மிதா சிங் தொடங்கி வைத்தார்!

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி அருகில் டிவின்ஸ் கார் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் ஆண்டின் கடைசி மெகா எக்ஸ்சேஞ்ச் மேளா கொண்டாட்டம் வருகிற 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதையொட்டி நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில்…

தமிழ்நாடு ஐஸ்கிரீம் விநியோகஸ்தர்கள் சங்க ஆலோசனை கூட்டம் – கோவிந்தராஜுலு பங்கேற்பு!

தமிழ்நாடு பனிக்கூழ் விநியோகஸ்தர்கள் சங்க உருவாக்க திறப்பு விழா மற்றும் விநியோகஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள வலிமா கூட்டஅரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வணிகர்…

திருச்சியில் முதன்முறையாக சில்வர்லைன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறை அறிமுகம்!

மருத்துவத்துறையில் தனக்கென தனி இடம் பதித்து கொண்டிருக்கும் திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையின் மற்றுமொரு சிறப்பம்சமாக ரோபோ உதவியுடன் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை முதன் முதலில் இன்று திருச்சியில் அறிமுகப்படுத்தியது. இது குறித்து…

காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் பஜார் மைதீன் பதவியேற்பு விழா –…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக பஜார் மைதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியில் திருச்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பஜார் மைதீனுக்கு, தமிழக பொறுப்பாளர் நஜ்முல் ஹாமர்…

திருச்சியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா – அமைச்சர் கே.என்.நேரு நேரில்…

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 13.70 கோடி மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் கம்பரசம்பட்டை ஊராட்சியில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைத்திட திட்டமிடப்பட்டு…

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய பணிகள் பொங்கலுக்கு முன் முடிவடையும் – அமைச்சர்…

திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பல்துறை பரிசோதனை முகாம், உறையூர் நகர்நல மையத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து, பயனாளிக்கு தாய்சேய் நல பெட்டகம்…

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையில் ₹. 75 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது…

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபஸ்டின், க்ரைம் ஆய்வாளர் ரமேஷ் குழுவினர் நேற்று இரவு 6 வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹவுராவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை சோதனை செய்தனர். அதில்…

பாபர் மசூதி இடிப்பு தினம் – தமுமுக சார்பில் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிப்பதுடன், இந்தியாவில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வக்பு சொத்துக்கள் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் பாலக்கரையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்…

அம்பேத்கர் நினைவு நாள் – திருச்சியில் அமமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து…

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில் திருச்சி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்