Browsing Category

மாவட்டம்

சாதி மோதலை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேவேந்திர…

திருச்சி மாவட்ட தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் அமைப்பாளர் ரவிசங்கர் தலைமையில் வழக்கறிஞர்கள் முத்துவேல், எம்.ஜி.ராஜசேகர், புத்தூர் ராஜமாணிக்கம், மல்லை சுரேஷ், கார்த்திகேயன், தர்மா, கேசவமூர்த்தி ஆகியோர் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர்…

தொழிற்சாலை நிர்வாகங்களில் கடைபிடிக்க வேண்டிய முதலுதவி பயிற்சி குறித்த ஒருநாள் கருத்தரங்கம்…

திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம், தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மென்ட் சென்டர் ஃபார் ஹெல்த் கேர் சார்பில் தொழிற்சாலை நிர்வாகங்களில் கடைபிடிக்க வேண்டிய முதலுதவி பயிற்சி குறித்த ஒருநாள் கருத்தரங்கம் திருச்சியில் உள்ள இந்திய…

கார்த்திகை தீபத்திருவிழா – மலைக்கோட்டையில் மெகா தீபம் ஏற்றம்!

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வருடந்தோறும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நேற்று மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம்…

திருச்சியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை – பல்வேறு பகுதிகளை சூழ்ந்த மழைநீர் – அமைச்சர்…

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகரில் ஜங்ஷன், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 5 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவானது. இந்த நிலையில் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில்…

ஒரு சிலர் போல வீட்டில் அமர்ந்து கொண்டு ( work from home job) அரசியல் செய்பவர்கள், நாம் அல்ல –…

திமுக மண்டல தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமை…

திருச்சிக்கு விடுமுறை இல்லை – கொட்டும் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள்!

திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை, இன்று காலை, 9 மணி வரை தொடர்ச்சியாக பெய்தது. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்லக்கூடிய காலை, 8 மணியில் இருந்து, 9 மணி வரை தொடர்ச்சியாக மழை விடாமல் பெய்தது.…

வாடகை கட்டடங்களில் இயங்கும் வணிக நிறுவனங்கள் வாடகையுடன் சேர்த்து 18 சதவீதம் ஜிஎஸ்டி வழங்க வேண்டும்…

நாடு முழுவதுமுள்ள வணிக கட்டிடங்களில் வணிகம் செய்து வரும் வணிகர்கள் இனி தாங்கள் செலுத்தும் வாடகை தொகையோடு கூடுதலாக 18% தொகையை ஜி.எஸ்.டியாக செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 80% மேற்பட்ட வணிகர்கள் வாடகை…

மனித உரிமைகள் தினத்தையொட்டி திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம்!

டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பகுதி சபா கூட்டங்கள் நடத்தி, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் திருச்சி…

ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் – சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், மோட்டார் வாகன தொழிலாளர்கள் மீது கொடூரமான வழக்குகளை பதிவு செய்யக் கூடாது, டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும், ஓலா, ஊபர் போன்ற…

அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தால் 200 ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் சேதம் – நிவாரணம் கேட்டு…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள கரியமாணிக்கம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிடப்பட்டது. இந்நிலையில் தொடர் மழையால் மக்காச்சோள பயில்களில் அமெரிக்கன் படைப்புழு நோய் தாக்கம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்