Browsing Category

மாவட்டம்

தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் திரண்டனர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

லட்சக்கணக்கானவணிகர்கள் திரண்டனர்திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகில் தமிழக வணிகர் விடியல் மாநாடு இன்று நடந்தது.இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு

வணிகர்களுக்கு நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ஒரு லட்ச ரூபாயில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்-…

திருச்சி சமயபுரம் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு 39வது வணிகர் விடியல் மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வணிக நல வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர் நலவாரியத்தில் இறந்த குடும்பத்தாருக்கு நிதி ஒரு

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது

திருச்சி எடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப்பள்ளியில் திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக பேஸ்ட், பிரஸ் மற்றும் சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த

சமயபுரத்தில் தமிழக அரசின் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் – எம்எல்ஏ கதிரவன் துவக்கிவைத்தார்

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் சிறுகாம்பூர் அரசு மருத்துவமனை மற்றும் ஐந்து தனியார் மருத்துவமனையும் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் சமயபுரம் மாரியம்மன் கோயில் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மருத்துவ முகாமினை

திருச்சியில் 481 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல் – நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு அதிரடி

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் திருச்சி கே. கே.நகர்பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் டீ கடையில் அதிகாரிகள்சோதனை நடத்தினர்.சோதனையின்போது டீக்கடையில் 6 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் முதலுதவி மருத்துவ மையம் திறப்பு விழா. அமைச்சர்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 5.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட முதலுதவி மருத்துவ சிகிச்சை மைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் குத்து விளக்கேற்றி  

அக்னி வெயிலின் தாக்கத்தை முதல் நாளே தணித்த மழை – மகிழ்ச்சியில் மக்கள்

திருச்சியில் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் அதற்குமேல் வானம் கருத்து மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 6 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. திருச்சி புறநகர் மற்றும்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் நான்கு மாதங்களில் 5,701 குற்றவாளிகளை அதிரடியாக…

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையராக பதவியேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு

மக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திர வெயில் – பறந்து செல்லும் வாகன ஓட்டிகள்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ள நிலையில் திருச்சியில் காலை முதலே வெயில் கொளுத்தி வருகிறது.கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் துவங்கி 28ம் தேதி வரை நீடிக்கிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம்

ஜே கே சி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு முனைவர் பா. ஜான் ராஜ்குமார் தலைமையில் மதிய உணவு,…

ஜே.கே.சி அறக்கட்டளை20ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நிறுவனத் தலைவர் முனைவர் பா ஜன் ராஜ்குமார் தலைமை தாங்கினார், தலைமையாசிரியர் ஜான் பிரிட்டோ, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இந்த
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்