Browsing Category
மாவட்டம்
காவேரி கூக்குரல் சார்பில் திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் நட திட்டம் – அமைச்சர் கே.என்.நேரு…
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது. இதன் தொடக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம்…
திருச்சி விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட இ – சிகரெட்டுகள் பறிமுதல்!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு செல்ல திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விமானசேவை அளிக்கப்பட்டு…
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது சட்ட விரோத நடவடிக்கை – ஓ.பி.எஸ்
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம், திருச்சியில் நடைபெற்ற பெரும்பிடு முத்தரையா் சதய விழாவில் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து…
தொடர்ந்து… பெரும்பிடுகு முத்தரையர் 1349 வது சதய விழா – பல்வேறு அரசியல் கட்சியின் மாலை அணிவித்து மரியாதை!
பெரும்பிடுகு முத்தரையா் 1,349-ஆவது சதய விழாவையொட்டி திருச்சியில் உள்ள முத்தரையா் சிலை மற்றும் மணிமண்டபத்தில் அரசு சாா்பிலும், முத்தரையா் சங்கத்தினா், பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகளின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி…
எடப்பாடி பழனிச்சாமியின் கைக்கூலியாகத்தான் சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார். அவரது உயிருக்கு…
பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், முக்குலத்தோர் சமூகத்தினையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையும்…
தொழில்முனைவோர் பயிற்சிக்கான பட்டய படிப்பு – திருச்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
தமிழ்நாடு அரசு, அகமதாபாத்தில் இயங்கி வரும் இ.டி.ஐ.ஐ., என்ற நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டய படிப்பு வழங்க உள்ளது. இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…
திருச்சி ரயில் நிலையத்தில் இளம் பெண்கள் கவர்ச்சி நடனம் – அபராதம் விதித்து எச்சரித்த போலீஸ்!
இன்றைய காலகட்டத்தில் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் புகைப்படம் எடுப்பது சகஜமாகி விட்டது. எந்த ஒரு நிகழ்வையும் ஒளிப்பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது வழக்கமாக உள்ளது. ரீல்ஸ் என்ற பெயரில் அநாகரிகமாகவும், பிறரை…
விரைவில் திருச்சியில் மாற்று இடத்தில் சிவாஜி சிலை நிறுவப்படும் – சட்டமன்ற உறுப்பினர் இனிகோ…
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என்பது சிவாஜி ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. திருச்சி மாநகராட்சியில் சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில்…
நடுவானில் கோளாறு – பெங்களூரு விமானம் திருச்சியில் தரையிறக்கம்!
திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு 143 பயணிகளுடன் ஒரு விமானம் நேற்று புறப்பட்டது. இதில் 143 பயணிகள் மற்றும் விமானிகள், பணி பெண்கள் உள்பட 167 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, காற்றழுத்தக் குறைபாடு காரணமாக…
திருச்சியில் முதல் கிளையை தொடங்கிய பிர்லா ஓபஸ் நிறுவனம்!
பிர்லா ஓபஸ் நிறுவனம் பிரத்தியேக தயாரிப்புகளுடன் திருச்சியில் தனது முதல் பிரான்சைஸ் கிளையை தொடங்கியுள்ளது. இளம் தொழில் முனைவோருக்கு சொந்தமான புதிய கிளை திருச்சியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது
ஆதித்யா பிர்லா…