Browsing Category
மாவட்டம்
திருச்சி மாநகராட்சி Ex.கவுன்சிலர் கஸ்தூரி ரங்கனின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும்…
திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மறைந்த கஸ்தூரி ரங்கனின் 17 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருச்சி உறையூர் குறத்தெருவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர் வைரமணி, மாவட்ட இளைஞரணி…
எஸ்.ஆர்.எம் ஹோட்டல் விவகாரம் – தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நடவடிக்கை குறித்து…
திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான 4.74 ஏக்கர் இடத்தில் 30 ஆண்டு காலம் குத்தகை அடிப்படையில் எஸ்ஆர்எம் குழுமத்தின் நட்சத்திர விடுதி கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த நிலையில் குத்தகை…
சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான…
திருச்சி சில்வர் லைன் புற்றுநோய் மருத்துவமனை ஏற்பாட்டில் ஆண்டு தோறும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி தொடர் சிகிச்சை முறைகள் மூலம் எவ்வாறு மீண்டனர்…
லால்குடி எம்எல்ஏ விவகாரம் – சமாதானம் பேசியதாக கூறும் அமைச்சர் கே.என்.நேரு!
திமுக முதன்மை செயலாளரும் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவராலேயே தான் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதனால் தனக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் என்று கூறி 10 பக்கங்களுக்கு…
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த திருச்சியை சேர்ந்த ராஜூவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
குவைத் தீ விபத்தில் சிக்கி இறந்த நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த டிரைவர் ராஜுவின் உடலுக்கு அரசு சார்பில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, ஏ.டி.எஸ்.பி குத்தாலிங்கம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி மாவட்டம்…
எஸ்.ஆர்.எம் ஹோட்டலை ஹோட்டலை காலி செய்ய நடவடிக்கை எடுக்கக்கூடாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை…
திருச்சி காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடத்தில் SRM நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஹோட்டல் 30 ஆண்டுக்கு குத்தகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு, ஆண்டுக்கு 75 லட்சம் குத்தகை பணம் செலுத்தபட்டு வந்தது.…
திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் ஒப்பந்த காலம் முடிவு – ஒருமாதம் கால அவகாசம் கேட்டு நிர்வாகிகள்…
திருச்சி காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடத்தில் SRM நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஹோட்டல் 30 ஆண்டுக்கு குத்தகைக்கு ஒப்பந்தம் போடபட்டது. ஆண்டுக்கு 75 லட்சம் குத்தகை பணம் செலுத்தபட்டு வந்தது.…
திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
முன்னதாக வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள்…
முன்னதாக வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள்… ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க திட்டம்…
திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் , மாநகர் பகுதி விரிவாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பஞ்சப்பூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.
243.78 கோடி செலவில் ஒருங்கிணைந்த…
திருச்சியில் நடந்த மாநில சீனியர் தடகள போட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அணி…
96-வது மாநில சீனியர் தடகள போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. போட்டிகளின் முடிவில் ஆண்கள் பிரிவில் சி.வி.பி.அகாடமி 90 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை 51 புள்ளிகள்…