Browsing Category
மாவட்டம்
19 நாட்களுக்குப் பிறகு முட்டை விலையில் மாற்றம் – முட்டை பிரியர்கள் மகிழ்ச்சி!
முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.20 ல் இருந்து 30 காசுகள் குறைத்து ரூ.4.90 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை…
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் சார்பில் நடைபெற உள்ள ஆன்தே-2024 (ANTHE) தேர்வுகள் அக்டோபர் மாதம்…
தேர்வு தயாரிப்பு துறையில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆகாஷ் நேஷனல் டேலண்ட் ஹன்ட் தேர்வு (ANTHE - 2024) சமீபத்திய பதிப்பின் தொடக்கத்தை பெருமையுடன் அறிவித்துள்ளது. தனது 15 வது…
விளம்பர பதாகையில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி!
திருச்சி - கரூா் பிரதான சாலையில் உள்ள குடமுருட்டி பாலம் அருகே அசாருதீன் என்பவரும் அவரது நண்பரும் இணைந்து விளையாட்டு வீரா்களுக்கான பிரத்யேக ஆடைகள், பொருள்கள் விற்பனையகம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில் இந்தக் கடையின் முன்பு சாய்ந்த நிலையில்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்!
மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மக்களுக்கான ரேஷன் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் எனவும், காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
திருச்சியில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்க போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி…
திருச்சி மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் 2024-25 ஆம் ஆண்டுக்கான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்…
திருச்சியில் இருந்து சிங்கப்பூர் கடத்த முயன்ற ₹10.33 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் திருச்சி…
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும்,…
மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கண்டன…
மின் கட்டணத்தை 3 வது முறையாக உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்காததை கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட…
திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ₹.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய…
திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் முனியப்பன் வயது 59. இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த மாதம் வாங்கியுள்ளார்.…
மின்கட்டணம் மற்றும் வரி உயர்வை கண்டித்து திருச்சியில் அமமுக சார்பில் கண்டண ஆர்பாட்டம் –…
தமிழகத்தில் தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டுகாலத்தில் ஏற்பட்ட நிர்வாக தோல்விகளை மறைக்க மின்கட்டணத்தை அடிக்கடி உயர்த்தியும், சொத்துவரி, குடிநீர்வரி உள்ளிட்ட வரிகளையும், கட்டணங்களையும்…
திருச்சியில் பிரைன் ஓ பிரைன் சார்பில் மண்டல அளவிலான அபாகஸ் போட்டி திருவிழா – மாணவ, மாணவிகள்…
திருச்சி பிரைன் ஓ பிரைன் சார்பில் ஆண்டுதோறும் அபாகஸ் போட்டி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 154 வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி திருவிழா திருச்சி ஜோசப் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. 5 முதல் 14 வயது வரை உடைய குழந்தைகளுக்கான…