நெசவாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் – பாரிவேந்தர் வாக்குறுதி!

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொது மக்களிடம் தாமரை…

திருச்சி ரயில் நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ரங்கோலி கோலம் வரைந்த அஞ்சல்…

திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை ஊழியா்கள் சார்பில், திருச்சி ரயில்வே சந்திப்பில் உள்ள அஞ்சலகப் பிரிவு அருகே 20-க்கு 20 அடியில் பல வண்ணங்கள் கொண்ட ரங்கோலி கோலம் வரையப்பட்டது. வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்களுடன்,…

விவசாயிகளுக்கு அனைத்து வங்கிகளிலும் வட்டியில்லா பயிா்க் கடன் வழங்க வேண்டும் – விவசாய…

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சாா்பில் அனைத்து விவசாய சங்கத் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும்,…

தேர்தல் மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு…

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. மற்ற மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் போதிலும், தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதனிடையே, தேர்தலில் வாக்களிப்பதற்காக…

திருச்சியில் விவசாயிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரன்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் கேஸ் ஸ்டவ் சின்னத்தில் சுயேட்சை…

திருச்சியில் குடவோலை முறை குறித்த சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் குடவோலை முறை குறித்த சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை…

திருச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிறுதானியங்களை கொண்டு விழிப்புணர்வு!

மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் இந்தியத் தோ்தல் ஆணையத்தால், வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளையும்…

மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் – நிர்வாகிகள்…

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யர்மலை பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரி வேந்தர் கலந்து…

இரண்டு கார் மோதியதில் அகப்பட்ட பெண் ப்ரண்ட்லைன் மருத்துவர்களின் விடா முயற்சியில் உயிர் பிழைத்தார்

இரண்டு கார் மோதியதில் அகப்பட்ட பெண் ப்ரண்ட்லைன் மருத்துவர்களின் விடா முயற்சியில் உயிர் பிழைத்தார் இரண்டு கார் மோதியதில் அகப்பட்ட பெண் உயிர் பிழைத்தார் ப்ரண்ட்லைன் மருத்துவர்களின் விடா முயற்சி வெற்றி இதுகுறித்து பிரண்ட்லைன்…

திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம்!

தமிழகத்தில் விருதுநகர், கரூர், சிதம்பரம், திருச்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த வகையில் திருச்சி சாலை ரோடு கண்ணப்பா உணவகம் அருகே தொடங்கிய வாகனப் பேரணியில் பங்கேற்ற அவா், தேசிய ஜனநாயகக்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்