ஆறு மாத காலமாக திறக்கப்படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் – விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு…

பாரதிய ஜனதா கட்சியின் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேற்றைய தினம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது.... திருவெறும்பூர் ஒன்றியம் அரசங்குடி…

மத்திய அரசின் புதிய சட்ட திருத்தத்திற்கு வரவேற்பு அளித்து பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில்…

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 11.8.2023 அன்று மசோதாக்களை தாக்கல் செய்தது. இதில் தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம்( ஐபிசி) குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ( ஐ.ஈ.ஏ) ஆகிய மூன்று சட்டங்களின்…

நூற்றாண்டு பழமையான காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது – எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி…

திருச்சி மாநகரில் நூற்றாண்டுகளாக செயல்பட்டுவரும் காந்திசந்தையை இடமாற்றம் செய்து பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே, 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த காந்தி மார்க்கெட் வளாகம் கட்டி அங்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம்…

மூன்றம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

தமிழக முதல்வர் வளர்ச்சித்துறையில் அறிவித்துள்ள கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ஒரு இலட்சம் வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரகப் பகுதிகளில் பழுதடைந்த 2001 ஆம் ஆண்டிற்கு முன்பு…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம்…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு…

தமிழகத்தில் திருச்சி உள்பட 12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடந்து வருகிறது. தஞ்சாவூர்…

காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் வியாபாரிகள் ஒன்றிணைந்து போராடுவோம் – தமிழ்நாடு வணிகர்…

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.343 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் அதனை சுற்றி பல்வேறு கட்டமைப்புகள் கொண்டுவரப்பட உள்ளது. இந்நிலையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பசுமை…

முதன்முதலில் நடிகை பிரியாமணி ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் கான்ட்ராக்ட் கில்லர்

முதன்முதலில் நடிகை பிரியாமணி ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் கான்ட்ராக்ட் கில்லர் ‘கொட்டேஷன் கேங்’ படம் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன், சாரா அர்ஜுன், அஷ்ரப், அக்‌ஷயா உட்பட பலர் நடித்துள்ள படம்,…

கள்ளச் சாராய வியாபாரிக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் சட்டப்பேரவையில் சட்டத் திருத்த மசோதா…

தமிழகத்தில் கள்ளச் சாராய மரணம் ஏற்பட்டால், கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில்…

ஒன்றரை ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்…

நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் தான், உடலில் உள்ள நச்சு பொருள்களை அகற்றுவது, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பது என மிக முக்கியமான பணிகளை செய்யும் உறுப்பாக கல்லீரல் உள்ளது. ஆனால் சமீபகாலமாக கல்லீரல் நோய்கள் அதிகரித்து…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்