திருச்சி அருகே பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார். இவரும் ஆதிகுடியை சேர்ந்த ராஜா என்ற கலைப்புலி ராஜாவும் நண்பர்கள். ஆனால், இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம்…

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜனநாயகத்திற்கு எதிராகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, திமுக சட்டத்துறை சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

தொடையில் மறைத்து தங்கம் கடத்தல் – திருச்சியில் ₹.1.16 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் தங்கத்தை அதிகளவில் கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை…

இந்தியாவில் நடைபெறும் 90 சதவீத இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர்தான் வெற்றி பெறுகின்றனர் –…

திருச்சியில் நடந்த பா.ஜ.க மூத்த தலைவர் இல.கண்ணன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய போது.... தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் விக்கிரவாண்டியில் பா.ம.க வின் அன்புமணியை ஆதரித்து பிரச்சாரம்…

நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய்யின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் 82 வது பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பிறந்த நாள் விழாவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மந்திர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு…

பிச்சாண்டார் கோவில் ஆஸ்கர் லயன் சங்கத்தின் 20024-25 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் அங்கமான பிச்சாண்டார் கோவில் ஆஸ்கர் லயன் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீ பி.எஸ் மஹாலில் நடைபெற்றது. இந்தப் பதவி…

அதிமுக ஒருங்கிணைப்பில் 90 சதவீத பணிகள் நிறைவு – சசிகலா பேட்டி!

அதிமுக ஒருங்கிணைப்பில் 90% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும்…

போதை பொருள் விற்பனையை தடுக்க காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் – ஈ.பி.எஸ்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனையை அடியோடு நிறுத்த தேவையான கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சுதந்திரம் வழங்க திமுக அரசை வலியுறுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி பிஎஸ்என்எல்…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு…

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கள்ளச்சாராயம் ஒழிப்பில் கடமை தவறிய அதிகாரிகளை தண்டிக்க வேண்டும், கஞ்சா வியாபாரிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்