இந்தியாவில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு…

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. நேற்று  காலை 7:00 மணி அளவில் வாக்குப்பதிவு துவங்கி பொதுமக்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு

வாக்களிப்பதற்காக வந்தேன் என் பெயர் இல்லை என்பது மன வேதனையாக உள்ளது – நடிகர் சூரி

நடிகர் சூரி மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய வாக்குச் சாவடிக்குள் சென்று திரும்பும் வீடியோவை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசியதாவது, என்னுடைய ஜனநாயக உரிமையை…

ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை – பாஜக தலைவர் அண்ணாமலை

கோவை பாராளமன்ற தொகுதியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடும் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு லட்சம்…

தளபதி விஜய் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்

தளபதி விஜய் சென்னையில் உள்ள நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு (ஏப்.19) இன்று காலை…

திருச்சியில் அடிப்படை வசதிகள் வழங்காததை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கருப்பு கொடி கட்டி…

திருச்சி மாநகராட்சி 27 வது வார்டுக்கு உட்பட்ட பாலன் நகரில் கடந்த 70 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு அருகே மாருதி மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது இந்த மருத்துவமனையை விரிவு படுத்துவதற்காக…

சுட்டெரிக்கும் வெயிலில் கரும்பு ஜுஸ் போட்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரன்!

நாட்டின் 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக ஏப்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6…

மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருச்சி காவிரி பாலத்தில் வரையப்பட்டுள்ள மிக…

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை…

மணல் கொள்ளையை தடுத்து காவிரியை பாதுகாப்போம் – காவிரி ஆற்றில் உறுதிமொழி ஏற்று அமமுக வேட்பாளர்…

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளராக செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி…

துவாக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடை உரிமையாளர் கைது!

திருச்சி மாவட்டம், துவாக்குடி செடிமலை முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜெ. மோகன்ராமன் (29). இவா் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளாா். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக எஸ்.பி. தனிப்படை…

மக்களின் தேவைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் – ஶ்ரீரங்கம் பகுதியில் அதிமுக…

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் பொது மக்கள் ஆரத்தி எடுத்து மலர் மாலை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்