ஹஜ் கமிட்டியின் சரியான வழிமுறைகள் இல்லாததால் எல்லையில்லா கஷ்டங்களை அனுபவித்தோம் – ஹஜ் பயணிகள்…

தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டியின் மூலம் கடந்த…

கர்நாடகா அரசை கண்டித்து திருச்சியில் கர்நாடகா வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது!

காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு…

ஜூலை இறுதியில் மூன்று நாட்கள் முற்றுகை போராட்டம் – தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, மாநில உயா்மட்டக் குழு, மாநில பொதுக்குழு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து இயக்கங்களின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சி அஜந்தா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.…

போதை மருந்து, கஞ்சா வியாபாரம் தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறக்கிறது – டிடிவி தினகரன்…

பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மாலை அணிவித்து…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கப்பல் சேவைக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது –…

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கண்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் உள்ள ஆர்.டி.பி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை கொழும்பில் இருந்து விமானம் மூலமாக…

திருச்சியில் அரசர் சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி – 500 க்கும்…

அரசர் சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த சிலம்பாட்ட போட்டியானது ஐந்து வயது முதல் 20 வயது உட்பட்ட மாணவ…

திருச்சி அரபிந்தோ இண்டர்நேஷனல் பள்ளியில், வாசவி கிளப் இன்டர்நேஷனல் சார்பில் இலவச மருத்துவ முகாம்…

வாசவி கிளப் இன்டர்நேஷனல் சார்பாக வாசவி கிளப் வனிதா திருச்சி மற்றும் வாசவி கிளப் எலைட் கபில்ஸ் திருச்சி மற்றும் அப்போலோ மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய ஆரோக்கியம் 2024 என்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம் உறையூர் வெக்காளியம்மன் கோவில்…

காங்கிரஸ் மாநில தலைவர் மற்றும் நிர்வாகியை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சினர் மற்றும் பாஜகவினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்…

திருச்சி மாநகர பகுதிகளில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு!

திருச்சி மாநகராட்சியில் மண்டலம் 3, 4 க்கு உட்பட்ட வாா்டு பகுதிகளில் மேயா் அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மண்டலம் 4-இல், 56-ஆவது வாா்டுக்குட்பட்ட கருமண்டபம், திருநகா், ஆல்பா காலனி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில்…

நாளை குரூப் 1 தேர்வு – திருச்சி மாவட்டத்தில் 9960 பேர் எழுதுகின்றனர்!

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 போட்டித் தோ்வு நாளை (ஜூலை 13) நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் 31 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இதில், 9 ஆயிரத்து 960 போ் தோ்வு எழுதவுள்ளனா். தோ்வுப்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்