கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் இன்று தொடங்குகிறது கோடை விழா!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61 வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் மலர்கண்காட்சி வருகிற 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக மலர் கண்காட்சி இரண்டு நாட்கள் நடத்தப்படும் நிலையில் இந்த முறை 10 நாட்கள்…

தங்கம் விலை குறைவு – நகை பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. மே மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,725…

பவதாரிணி இசைக்கு நன்றி – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

இசைஞானி இளையராஜாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி இளையராஜா அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம்.…

தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிப்பை விரிவுபடுத்த பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

கோடை காலத்திலும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை…

ஈ.பி.எஸ் பிறந்த நாள் – திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா ஏற்பாட்டில்…

அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட…

கனமழை – மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூரில் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது... மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும்…

முக்கொம்பில் மேலனை கட்டிய சா் ஆா்தா் காட்டன் பிறந்த நாள் விழா – விவசாயிகள் மாலை அணிவித்து…

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் கொண்டு செல்ல முக்கொம்பில் மரங்களைக் கொண்டு தடுப்புகள் அமைத்து, தண்ணீரைத் திருப்பி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனா் விவசாயிகள். ஆனால் இந்த தடுப்பானது வெள்ளத்தில் அடித்துச்…

கோடை காலத்தில் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களால் கண் புரை நோய் ஏற்பட வாய்ப்பு – கண்…

தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சூரிய வெளிச்சம், தூசி மற்றும் மாசு ஆகியவற்றை கோடை காலத்தில் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் பல்வேறு கண் பாதிப்புகள் இக்காலகட்டத்தில் உருவாகும் வாய்ப்புள்ளது. குறிப்பாக…

சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து காவல்துறை விசாரிக்க நீதிபதி அனுமதி – நாளை மாலை 4…

தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்களை அவதூறு பரப்பும் வகையில் நேர்காணல் கொடுத்த சவுக்கு சங்கரை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியில் வைத்து கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் முசிறி காவல்துறை…

சிவாஜி கணேசனின் சிலையை நீதிமன்ற உத்திரவிற்கிணங்க மாற்று இடத்தில் நிறுவிட வேண்டும் – காங்கிரஸ்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது... மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்