திருச்சி மாநகர சைபர் கிரைம் வழக்கில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் சவுக்கு சங்கர் –…

சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் நேர்காணல் வழங்கிய சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கோவை…

அதிமுக பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல – ஏழை எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம் –…

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் திருச்சி குமரன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... 1975-ல் அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டபோது, சிக்கல் தீர்ப்பு குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி…

திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று, இளங்கலை மருத்துவ படிப்பில்…

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையம் உயர் கல்விக்கான நுழைவு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் கல்வி நிறுவனங்களில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை மருத்துவம்…

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரசு அலுவலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய திருச்சி மாவட்ட ஆட்சியர்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், காடுகள் அழிப்பு மற்றும் பல்லுயிர் இழப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்…

நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது

நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது
நாம் தமிழர் கட்சி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய 4 தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்தது. பெரும்பாலான

இந்தியாவில் 48 மணி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் – அமைச்சரவையில் மதிமுக பங்கேற்காது…

நடைபெற்ற மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லுாரியில் நேற்று எண்ணப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இரவு சுமார் 8 மணி அளவில் நிறைவடைந்தது.…

நான் நம்பிக்கையானவள், தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது மக்களுக்கானது – தமிழிசை சவுந்தரராஜன்

நான் நம்பிக்கையானவள், தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது மக்களுக்கானது - தமிழிசை சவுந்தரராஜன் தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.

இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஓட்டுகள் கிடைத்ததால், நோட்டா இரண்டாவது இடம்…

இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஓட்டுகள் கிடைத்ததால், நோட்டா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொகுதிக்கு மே 13ல் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்கு முன்னதாக இந்த தொகுதியில்

தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு…

தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர் திருச்சி பாராளுமன்ற மதிமுக வேட்பாளர் துறை வைக்கோ பேட்டி திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்த…

மக்களவை தேர்தல் 2024 – திருச்சியில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் – மூன்றடுக்கு பாதுகாப்பில்…

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 6 பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் 124 சுற்றுகளில் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணியில் 1,627 போ் ஈடுபடுகின்றனா். மூன்றடுக்கு பாதுகாப்பில் மத்திய, மாநில…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்