பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னதாக வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள்…

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க திட்டம்…

திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் , மாநகர் பகுதி விரிவாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பஞ்சப்பூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. 243.78 கோடி செலவில் ஒருங்கிணைந்த…

திருச்சியில் நடந்த மாநில சீனியர் தடகள போட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அணி…

96-வது மாநில சீனியர் தடகள போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. போட்டிகளின் முடிவில் ஆண்கள் பிரிவில் சி.வி.பி.அகாடமி 90 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை 51 புள்ளிகள்…

குரூப்-4 தோ்வுக்கு திருச்சி மாவட்டத்தில் 301 தோ்வு மையங்கள் தயாா் நிலையில் உள்ளது – மாவட்ட…

திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.... தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி-4 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் பதவிக்கான போட்டித் தோ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.…

திருச்சியில் 100 சிறுவர்கள் 100 மணி நேரம் இடைவிடாமல் வெயில், மழையிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு, பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருச்சி இராவணன் சிலம்பம் அகாடமி சார்பாக 100…

பாலஸ்தீனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து தமுமுக திருச்சி கிழக்கு மாவட்டம்…

பாலஸ்தீனம் ராபா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்வதை கண்டித்தும், உலக நீதிமன்றத்தின் பிடிவாரண்டிற்கு உள்ளான போர் குற்றவாளி நெதன் யாஷுவை சிறையில் அடைக்க வேண்டியும், உலக நாடுகள் தலையிட்டு…

திருச்சியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா விரைவில் திறக்கப்படும் – மாவட்ட…

திருச்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 13.70 கோடி மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் கம்பரசம்பட்டை ஊராட்சியில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைத்திட…

மக்களவை தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்களுக்கும் அயராது பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும் நன்றி…

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,... தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே சார்பில், பெரம்பலூர் தொகுதியில் பாஜகவின் சின்னத்தில், போட்டியிட வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்துக்…

செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் திருச்சியில் 100 பேரின் பசியையாற்றும் பயணம்

செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் திருச்சியில் 100 பேரின் பசியாற்றும் பயணம் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாதம் தோறும் அமாவாசை நாளன்று திருச்சி மாவட்டத்தில் "100 பேரின் பசியையாற்றும் பயணம்" என்ற நோக்கத்தில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்