திமுக அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது – அமைச்சர் உதயநிதி திருச்சியில் பேட்டி!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அமைச்சர்கள் உதயநிதி, நேரு, மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் தற்போது…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் சரிந்து விழுந்த உயர் அழுத்த மின் கோபுரங்கள்!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என்பதால்…

விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் சிறை வைப்பு!

வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் உற்பத்திற்கு இரண்டு மடங்கு லாபம் வழங்க வேண்டும், மரபணு மாற்று விதையை அனுமதிக்க கூடாது, எம்.எஸ் சுவாமிநாதன் குழு பறிந்துறையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – பாதுகாப்பு காரணங்களுக்காக கொள்ளிடம் பாலத்தில்…

திருச்சி முக்கொம்பு மேல் அணையில் இருந்து காவிரியில் 31 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 75,000 கன அடி நீரும் செல்கிறது. திருச்சி திருவானைக்காவல் செக் போஸ்ட் அருகே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனையின் 200 மீட்டர் உடைந்துள்ளது. அதன் அருகே உள்ள உயர்…

சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

நேபாளம் நாட்டில் சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போட்டிகளில் திருச்சி மாவட்டத்தில் இருந்து பயிற்சியாளர் நாகராஜ் தலைமையில் 60 பேர் கலந்து கொண்டனர். இதில்…

திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஆய்வு!

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருச்சி வந்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில்…

என்னை சிறையில் தள்ள ஒரு பெரிய குழு இரண்டு மாதமாக செயல்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் நீதி…

கரூரில் 100 கோடி ரூபாய் நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், நீதிமன்ற உத்தரப்பின்படி, திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி,…

டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கல்லணை திறப்பு – அமைச்சர்கள் மலர்தூவி தண்ணீரை திறந்து…

டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக நேற்று முன்தினம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை கல்லணை வந்தடைந்தது. இதனை அடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக…

புதிய தொழில் உரிமம் பெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையரிடம்…

திருச்சி எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பைப் டிரேட்டர்ஸ் வெல்பேர் அசோசியேசன் சார்பில் புதிதாக தொழில் உரிமம் பெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில்…

தனியார் இடத்தில் பதாகை வைத்து பணம் கேட்டு மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட…

திருச்சி பொன்மலைபட்டி வடக்குத் தெருவை சேர்ந்த டென்சிங் பெர்னாட் என்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,.... திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்