வன உயிரின வார விழாவையொட்டி திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி – 200 க்கும்…

ஆண்டுதோறும் அக்டோர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வன உயிரின வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. இயற்கையை பாதுகாக்கவும், விலங்குகள் மற்றும் காடுகளை காக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இவ்விழா ஒரு வாரகாலம் நடத்தப்பட்டு…

வயலூர் சாலையில் புதிதாக திறக்கப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை முற்றுகையிட்டு அமமுகவினர்…

போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் திருச்சி வயலூர் பிரதான சாலையில், சீனிவாச நகர் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக்கடை, பொதுமக்களின் போராட்டத்தினால் மூடப்பட்டது. இந்நிலையில் அதேபகுதியில் புதிதாக 12 மணி நேரமும்…

உதயநிதி துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் தனது பணியை மறந்துவிட்டார் – திருச்சியில் ஹெச்.ராஜா…

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில், பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில் பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி, திருச்சி மாநகர்…

திருச்சியில் “KONCEPT TURF” உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் நேரு!

திருச்சி காவேரி பாலம் அருகே ஓயாமாரி பகுதியில் "KONCEPT TURF" எனும் உன் விளையாட்டு கிரிக்கெட் மற்றும் கால்பந்து அரங்கம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்து விளையாட்டு…

திருச்சி அண்ணாமலை நகரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய “ஃபெடல் மெடிசன் & ஃபெர்ட்டிலிட்டி…

திருச்சி தில்லை நகரில் இயங்கி வந்த "திருச்சி ஃபெடல் மெடிசன் & ஃபெர்ட்டிலிட்டி சென்டர்", புதிய அதிநவீன வசதிகளோடு திருச்சி அண்ணாமலை நகரில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை…

திருச்சி கேர் அகாடமியில் “சிகரம் நோக்கி” கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி – பேச்சாளர்…

திருச்சி வடக்கு ஆண்டாள் வீதியில் உள்ள கேர் அகாடமியில் சிகரம் நோக்கி எனும் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விழாவிற்கு மைய இயக்குனர் பேராசிரியர் D.முத்தமிழ் செல்வன் தலைமை வகித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தேர்வாணையத்தின்…

திருச்சி தில்லைநகரில் BESTOW இரத்த வங்கி திறப்பு விழா – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!

திருச்சி தில்லைநகர் சாலை ரோடு பகுதியில் BESTOW இரத்த வங்கி திறப்பு விழா இன்று நடைபெற்றது. செயலாளர் தமீம் அராஃபத் மற்றும் தலைவர் அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக…

ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் – திருச்சியில்…

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி திண்டுக்கல் சாலை கள்ளிக்குடி பகுதியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், மாநில…

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நெஞ்சாத்தியே திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு!

சென்னை கோயம்பேட்டில் உள்ள பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நெஞ்சாத்தியே திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பிரபல திரைப்பட நடிகர் மீசை ராஜேந்திரன், ஸ்டன்ட்…

திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக “STER” என்னும் புதிய எண்டோஸ்கோபிக்…

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 37 வயது இளைஞர் சப்மியூகோசல் கட்டி - லியோமியோமா என்னும் உணவுக் குழாய் கட்டியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த கட்டியை சுவேதா மருத்துவமனை மருத்துவர் டாக்டர் SNK.செந்தூரன், "STER" எனப்படும் புதிய எண்டோஸ்கோபிக் அறுவை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்