தமிழக முதல்வரை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் கேரளா, கர்நாடகா மாநில தலைவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து, தமிழகம் முழுவதும் பாஜகவினர் இன்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்த…

திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்!

பஞ்சாப் காவல்துறை & மத்திய அரசின் துணை ராணுவம் இணைந்து பஞ்சாப்பில் விவசாய சங்க தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை கண்டித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர், மாநில தலைவர்…

திருச்சியில் நடைபெற உள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான பொதுக்கூட்டம் மூலம் தமிழக அரசியலில்…

பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... தேசிய கல்வி கொள்கையை ஆதரித்தும், ஏழை மாணவர்களுக்கும் சமமான கல்வி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும், திமுகவினுடைய டாஸ்மாக்…

திருச்சியில் 290 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் – காணொளி காட்சி…

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 337 சதுர அடியில் 7 தளங்களுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைய…

கிறிஸ்தவ பறையர்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – வெள்ளாமை இயக்கம் வலியுறுத்தல்!

வெள்ளமை இயக்கத்தின் சார்பில் கிருஸ்துவ பறையர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி, வெள்ளாமை இயக்க தலைவர் ஜான் தலைமையில் திருச்சி வரகனேரி பகுதியில் நடைபெற்றது. இதில் வெள்ளாமை இயக்க…

கண்ணாடி பேழைக்குள் உஷ்ட்ராசனா செய்து உலக சாதனை படைத்த திருச்சி மாணவி!

திருச்சி சமயபுரம் அருகே பழூரில் உள்ள எஸ்.வி.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாஸ்ட்ரி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் யோகா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திஷா (9) கண்ணாடி…

வேளாண் பட்ஜெட்டில் எதிர்பார்ப்பது என்ன – தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி அயிலை சிவ சூரியன்…

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் அயிலை சிவசூரியன்…

திருச்சி மாநகரில் வடமாநிலத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது!

இந்தியாவில் வடமாநிலங்களில் குளிர்காலம் முடிந்து கோடை காலத்தை (வசந்தகாலத்தை) வரவேற்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் மாதத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன்படி, திருச்சி மாநகரில் வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளான பெரிய…

டாஸ்மாக்கில் ஏற்பட்ட முறைகேடு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் – திருச்சியில் டிடிவி…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் காந்திமார்க்கெட் ஸ்ரீ மீனாட்சி மகாலில்…

சிலம்பம், கட்டைக்கால், கரகம் மூன்று கலைகளையும் ஒரே நேரத்தில், ஒரு மணி நேரம் செய்து உலக சாதனை படைத்த…

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரி முருகேசன். இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புற நடனம் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவர் திருச்சியில் பல்வேறு பள்ளிகளில் சிலம்பம்,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்