ஆவின் நிறுவன பங்கு முதலாக மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் – பால் உற்பத்தியாளர்கள் மண்டல…

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மண்டல செயற்குழு கூட்டம் மாநில இணை செயலாளர் கணேசன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். மாநில செய்தி தொடர்பாளர் ராஜு, மாநில…

திருச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்!

மக்களவையில் இன்று பி.எம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “திமுகவினர் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். மொழி பிரச்சனைகளை தூண்டுவது…

காங்கிரஸ் கட்சியை விஜய் விமர்சனம் செய்வதில்லை – அவருடைய ஒரே நோக்கம் திமுகவை எதிர்ப்பது தான்…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின், ஜங்சன் கோட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிர்புறம் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று, மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ்…

திருச்சி என்.ஆர் – ஐ.ஏ.எஸ் அகாடமியில் 47 வது வெற்றி விழா!

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகர் பகுதியில் அமைந்துள்ள என்.ஆர் - ஐ.ஏ.எஸ் அகாடமியில் 47 வது வெற்றி விழா நேற்று நடைபெற்றது. நிகழ்விற்கு அகாடமியின் தலைவர் ஆர்.விஜயாலயன் தலைமை தாங்கினார். இதில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4…

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கியது – ஏராளமான பொதுமக்கள்…

சக்தி ஸ்தலங்களில் பிரதித்தி பெற்று விளங்கும் திருச்சி சமயபுரத்தில் அருள்பாலித்து வரும் மாரியம்மன் உலக மக்களின் நன்மைக்காக ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை பச்சை பட்டினி விரதம்…

திருச்சியில் சில குடும்பங்களை மட்டும் தொடர்ந்து புறக்கணித்து வரும் கலிபா பள்ளிவாசல் நிர்வாகம் மீது …

திருச்சி மாநகர் அரியமங்கலம் உக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் கலீபா பள்ளிவாசலுக்கு சொந்தமான மனையில் குடியிருக்கும் 10 குடும்பங்களை மட்டும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஊர் நீக்கம் செய்து தொடர்ந்து வஞ்சித்து வரும் கலீபா பள்ளிவாசல் நிர்வாகிகள்…

குழுமாயி அம்மன் கோவில் குட்டி குடி திருவிழாவை முன்னிட்டு இளைய அன்பிலாரின் அன்புத் தம்பிகள் குழு…

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 19 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி மறு காப்பு கட்டுதலுடன் வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய…

தேசிய தலைவர் கைதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் எஸ்டிபிஐ திருச்சியில் கண்டன…

SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே ஃபைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்…

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின்…

திருச்சி – சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு 164 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 164 பயணிகளும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்