நிலம் விற்பனை வழக்கில் எனக்கு தெரியாமல் ஒரு சிலர் புகார் அளித்துள்ளனர் – நிலம் விற்றது…

தஞ்சாவூர் மாவட்டம் பழைய பட்டி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த வால்டர் என்பவர் தனது நிலம் விற்பனை செய்தது தொடர்பாக, திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... நான் வெளிநாடு செல்வதற்காக எனக்கு சொந்தமான நிலத்தை…

காதையும், கண்ணையும் வாயையும் மூடமுடியாது எங்களையும் கொலை செய்யுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை…

காதையும், கண்ணையும் வாயையும் மூடமுடியாது எங்களையும் கொலை செய்யுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை - சமூக ஆர்வலர் ஆட்சியரிடம் மனு காதையும், கண்ணையும் வாயையும் மூடமுடியாது எங்களையும் கொலை செய்யுங்கள் என்ற வாசகங்கள்…

அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதி.மு.க. செயலாளர் சீனிவாசன்…

அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதி.மு.க. செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பேரறிஞர் அண்ணாவின் 117-பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மேல சிந்தாமணி அருகே உள்ள அவரது சிலைக்கு…

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர் – புதுக்கோட்டை

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர் - புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கே செட்டி வெட்டி ஊராட்சி கானப்பூரைச் சேர்ந்த சாத்தையா, ராஜ்குமார், சரவணன் இவர்கள் மூன்று பேரும் நீண்ட காலமாக திமுகவில் இருந்து…

திருமயத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் பரிசுகள் வழங்கினார் அதிமுக மாவட்ட செயலாளர்…

திருமயத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் பரிசுகள் வழங்கினார் அதிமுக மாவட்ட செயலாளர் பிகே.வைரமுத்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அகில்கரை இந்திர முனீஸ்வரர் அணியினரால் நடத்தப்பட்ட மாநில அளவிலான கபாடி போட்டி…

சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் மனவளக் கலை பயிற்சி முகாம் நடந்தது – திருமயம்

சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் மனவளக் கலை பயிற்சி முகாம் நடந்தது - திருமயம் திருமயம் அருகே உள்ள அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மனவளக் கலை பயிற்சி முகாம் நடந்தது.…

விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி மரணம்! காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக…

விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி மரணம்! காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பழூர் புது பாலம் அருகில் சுமார் 50…

திமுக வாக்குறுதிகள் என்ன ஆச்சு ? – திருச்சியில் கேள்வி எழுப்பிய விஜய்!

திமுக வாக்குறுதிகள் என்ன ஆச்சு ? - திருச்சியில் கேள்வி எழுப்பிய விஜய்! தமிழக வெற்றி கழகக் கட்சித் தலைவர் விஜய், திருச்சி மரக்கடை பகுதியில் இன்று தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில்,... …

திருமயத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூபாய்9.25 கோடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி…

திருமயத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூபாய்9.25 கோடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் துணை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வீட்டு வசதி வாரியத்தின்…

சென்னையில் நடைபெற்ற விட்ஃபா அமைப்பின் நிர்வாக குழு கலந்தாய்வு கூட்டம்!

விட்ஃபா சர்வதேச உலக தமிழ் திரைப்பட அமைப்பின் உயர்பீட குழுவின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம், சென்னை அம்பத்தூர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு விட்ஃபா அமைப்பின் நிறுவன தலைவரும், திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்