பெரியார் பிறந்த நாள் – திருச்சியில் விசிக சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில், மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் மற்றும் கனியமுதன் ஆகியோர் தலைமையில், மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள…

தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சார்பில் திருவுருவ…

தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சார்பில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை தந்தை பெரியாரின் 147_வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திருச்சி புறநகர் வடக்கு…

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் முக.ஸ்டாலின்! – திருச்சி

திருச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் முக.ஸ்டாலின்! திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவும், கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காவும் தமிழக…

திருச்சியில் நடைபெற்ற நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி அறிமுக விழா – நிறுவன தலைவர்…

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுக விழா, திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கொடியை அறிமுகம் செய்தார்.…

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, மாற்றம் அமைப்பின் சார்பில், பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு…

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதத்திலும், விளம்பரம் செய்யும் நோக்கத்தில் வெறும் எண்ணிக்கைக்காக மட்டும் மரகன்றுகளை நடவு செய்து, அதை வளர்க்காமல் விட்டு விட கூடாது என்பதை கொள்கையாக வைத்து செயல்பட்டு…

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்கொடுமை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்கொடுமை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு. திருச்சி மாவட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் ரமேஷ் என்ற இளைஞர்கள் மனநலம்…

தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 3,500 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் மற்றும்…

தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 3,500 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி…

உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை நடத்த வேண்டும் ; இல்லையென்றால் மாநிலம்…

உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை நடத்த வேண்டும் ; இல்லையென்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் - 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் அறிவிப்பு! 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில்…

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா; திருச்சி வருகை தரும் முதல்வர் – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா; திருச்சி வருகை தரும் முதல்வர் - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்! தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு, நாளை காலை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருஉருவ…

திருச்சி சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் பவள விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வாக உலக ஓசோன் தினத்தை…

திருச்சி சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் பவள விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வாக உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாபெரும் மனிதச்சங்கிலி பேரணி திருச்சி சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் பவள விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வாக உலக ஓசோன் தினத்தை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்