பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் மீது காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் மீது காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

திருச்சி தில்லைநகர் பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சிவகுமார் என்பவர்,
அவர் நிறுவனத்தில் 8 லட்சம் ரூபாய் காணாமல் போனதற்கு அங்கு பணியாற்றிய மஞ்சுளா தான் காரணம் எனக் கூறி அவரை அடித்து, துன்புறுத்தி அவரிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டுள்ளதாகவும், காணாமல் போன 8 லட்சம் ரூபாயை மஞ்சுளா தான் தர வேண்டும் என தொடர்ச்சியாக அவரை அச்சுறுத்திய வருவதாகவும் கூறி மஞ்சுளா தனக்கு பாதுகாப்பு வேண்டும் என காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.





Comments are closed.