திருச்சி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது –…
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...
தமிழ்நாடு அரசின் அறிவுரையின்படி திருச்சி மாவட்டத்தில் 03.03.2024 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00…