திருச்சி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது –…

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... தமிழ்நாடு அரசின் அறிவுரையின்படி திருச்சி மாவட்டத்தில் 03.03.2024 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00…

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் சார்பில் நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் சிலைக்கு…

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் சார்பில் நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள…

திருச்சியில் சிறப்புக் குழந்தைகளுக்கான இன்ப சுற்றுலா – மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி…

தமிழக அரசின் அங்கீகாரம் மற்றும் நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் செயல்பட்டு வரும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் குழந்தைகள், மாவட்ட தலைநகரத்தில் இருந்து 100 கி.மீ.க்கு மிகாமல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின்…

திருச்சியில் பெண்களுக்கான சமூக நலத்திட்டங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூக பணித்துறை மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் பெண்களுக்கான சமூக நலத்திட்டங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருச்சி மேற்கு தொகுதி 25 வது வார்டு மேலத்தெரு நேருஜி நகரில்…

அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றிணைத்து வலிமையான ஒரு நிறுவனத்தை உருவாக்க வலியுறுத்தி…

மத்திய அரசின் காப்பீட்டு நல திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, நேஷனல் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச் சங்கங்களின்…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பிரதமர் நரேந்திர மோடி இவ்வளவு நாள் பேசாமல் தேர்தல் நேரத்தில் புகழ்ந்து…

தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர்

திருச்சியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, மாவட்ட மாணவரணி சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும்…

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில், திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.…

வருகின்ற 2024 எம்.பி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு – தமிழ்நாடு லோக் ஜனசக்தி…

தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வித்தியாதரன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பது என்று இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ டி. பன்னீர் செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் புதியதாக கட்டப்பட்டுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ஏழிசைமன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் மணி மண்டபங்களை இன்று (27.02.2024) தமிழ்நாடு முதலமைச்சர்…

திருச்சியில் பெண்கள் மதரஸா சார்பில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு…

அல் ஹிதாயத் சிறுவர், சிறுமியர் பெண்கள் மதரஸா அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் இப்ராஹிம் ஷா தலைமை வகித்தார்.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்