ரோஸ்கர் மேளா திட்டத்தில் 115 பேர்களுக்கு பணி நியமன ஆணையை – மத்திய நிதித்துறை இணையமைச்சர்…

ரோஸ்கர் மேளா  திட்டத்தில் 115 பேர்களுக்கு பணி நியமன ஆணையை - மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி வழங்கினார். இந்தியாவில் வேலைவாய்ப்புகளை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முத்ரா யோஜ்னா உட்பட பல்வேறு…

திருச்சியில் ஜூபிட்டர் டிராவல் எக்ஸிபிஷன் – இந்தியா டிராவல் மார்க்கெட்டின் (ITME) மாபெரும்…

இந்தியா ட்ராவல் மார்க்கெட் எக்ஸிபிஷன்ஸ் (ITME) சார்பில் பயண ஆலோசகர்கள், தொழிற்சாலை நிபுணர்கள் மற்றும் வணிக ஆர்வலர்களுக்கான, பயண மற்றும் சுற்றுலா கண்காட்சி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் ரூ.2,00,000 லஞ்சம் பெற்று கைது 

திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் ரூ.2,00,000 லஞ்சம் பெற்று கைது இது குறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் தஞ்சாவூர் மாவட்டம்,…

ரிஷிவந்தியம் ஊராட்சியில், ரூபாய்.13.36 லட்சம் மதிப்பீட்டில், புதிய நியாய விலை கடை கட்டிடம்…

ரிஷிவந்தியம் ஊராட்சியில், ரூபாய்.13.36 லட்சம் மதிப்பீட்டில், புதிய நியாய விலை கடை கட்டிடம் அமைக்கும், பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அடிக்கல் நாட்டினார். எல்லோருக்கும் எல்லாம் என மக்கள் பணியாற்றும், மாண்புமிகு…

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு…

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமிதம்! "தமிழக முதல்வர் உத்தரவுப்படி , வடகிழக்கு பருவமழை தொடர்பாக, வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு…

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, பல்வேறு துறை அதிகாரிகளுடன், 4 மண்டலங்களிலும் திடீர்…

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, பல்வேறு துறை அதிகாரிகளுடன், 4 மண்டலங்களிலும் திடீர் ஆய்வு! மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பாக சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள், நான்கு…

திருநெல்வேலியில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த, விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் பேரணி…

திருநெல்வேலியில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த, விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் பேரணி ஆகியவற்றை, கொடி அசைத்து துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்! மழைநீர் சேகரிப்பு, அதனை சேகரிப்பதின் அவசியம், மழைநீர் சேகரிப்பு…

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலையில் பெயர் பலகை…

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலையில் பெயர் பலகை மாற்றப்பட்டது திருச்சி மாநகரம் கொட்டப்பட்டு அருகே ரேஸ் கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அமைந்துள்ளது. சுமார் 4.70 ஏக்கர் பரப்பளவு…

சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம் – பேராசிரியர் கே.எம்.…

மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா - இலங்கை மீனவர் கழகம் என்ற அமைப்பை தொடங்கவேண்டும் என இலங்கை பிரதமர் ஹரிணி அமர சூர்யவிடம் வலியுறுத்தி னோம் என்று திருச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம். காதர்…

தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட…

தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், 54 குண்டுகள் முழங்க, மலர் வளையம் வைத்து மரியாதை! 1959 - ஆம் ஆண்டு, இதே நாளில் (அக்டோபர். 21) யூனியன்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்