Browsing Category

செய்திகள்

திருச்சி இடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப்பள்ளி 71வது ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை பேரணி…

திருச்சி இடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப்பள்ளி 71வது ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை க.தனலெட்சுமி வரவேற்புரையாற்றினார். மணிகண்டம் வட்டார கல்வி அதிகாரி ரா.தமிழ்ச்செல்வன் தலைமை…

திருச்சி காவேரி மருத்துவ மனையில் 12 வயது சிறுவனுக்கு ஏபிஒ இணக்கமற்ற சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை…

திருச்சி காவேரி மருத்துவ மனையில் 12 வயது சிறுவனுக்கு ஏபிஒ இணக்கமற்ற சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை மரபணுக் கோளாறுகள் பிறப்பிலேயே சிறுநீரக இயல்பு பிறழ்வுகள் மற்றும் தன் எதிர்ப்பு நோய் ஆகியவை குழந்தைகள்…

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படை கமாண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத் சிங் செல்லவிருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதியானது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியுடன்,விஜே பயோடெக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியுடன், கோவையை சேர்ந்த விஜே பயோடெக் நிறுவனம் கல்லூரி முதல்வர் முனைவர் தயாபரன் தலைமையில் விஜே பயோடெக் நிறுவனர் முனைவர் டாக்டர் விஜயகுமார் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. திருச்சி பிஷப்

பிஷப் ஹீபர் கல்லூரியில்
வணிகவியல் துறை சார்பாக “வர்த்தக உலகில் சக்தி வாய்ந்த நான்கு

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்16 மற்றும் 17 பிப்ரவரி2023 ஆகிய தேதிகளில் வணிகவியல் துறை சார்பாக "வர்த்தக உலகில் சக்தி வாய்ந்த நான்கு பகுதிகள்" என்றத் தலைப்பபில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் தயாபரன்

பாகிஸ்தான் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு - 2 பயணிகள் பலி 8 பேர் காயம். கிஸ்தான் பெஷாவர் அருகே ஜாபர் விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் 2 பயணிகள் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளனர்.. பாகிஸ்தான் நாட்டில் குவெட்டா சென்று
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்