Browsing Category

செய்திகள்

தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சங்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி அகரம் அகடாமி இணைந்து…

திருச்சியில் தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சங்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி அகரம் அகடாமி இணைந்து நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.

அக்னி நட்சத்திரம் ஆரம்பம், தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பும் உள்ளது

அக்னி நட்சத்திரம் ஆரம்பம், தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பும் உள்ளது தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு ஒரு புறம் இருந்தாலும், இன்று(மே 4) முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்…

நாகை துறைமுக வளாகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தின் உள்ளே நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு…

நாகை துறைமுக வளாகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தின் உள்ளே நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு நாகப்பட்டினம் துறைமுகத்தின் உள்ளே இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலூர்…

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் பரணி செல்லத்துரை தலைமையில் கண்டன…

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் பரணி செல்லத்துரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி மாநில பொருளாளர் PPGD. சங்கர் அவர்கள் கடந்த 27.ம் தேதி அன்று கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு…

எஸ்டிபிஐ வர்த்தக அணி மாநில மாநாடு மே 5 நடைபெறும்

திருச்சி மே 5ம்தேதி நடைபெறும் எஸ்டிபிஐ வர்த்தக அணி மாநில மாநாடு அழைப்பிதழை திருச்சி ஜேகேசி அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், ஐசிஎப் பேராயத்தின் தலைவருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் அவர்களிடம் எஸ்டிபிஐ வர்த்தக அணி நிர்வாகிகள் முஸ்தபா, மீரான்…

பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையினை உபயோகமாகக் கழிக்க கோடை முகாம் – ஸ்ரீரங்கம் கல்வி குழுமம்

ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையினை உபயோகமாகக் கழிக்க கோடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 1 முதல் 6 வரை நடபெற இருக்கும் இந்த முகாமில், இரண்டு பயிற்ச்சி வகுப்புகள் நடக்கவிருக்கின்றன. 1.MIND…

கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசை

திருக்கண்ணங்குடி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி கிராமத்தில் உள்ள…

நாகை அருகே டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்து விபத்து ; துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 16 பேர் விபத்தில் சிக்கி…

நாகை அருகே டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்து விபத்து ; துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 16 பேர் விபத்தில் சிக்கி படுகாயம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் பாலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பகுதி மக்கள் சுமார் 16 பேர் திருவாரூர்…

பெனிட்ரான் விவசாய மண்ணில் கார்பனை மீட்டெடுக்க முயற்சிதன் மூலம் பூலோகத்தை பசுமையாக்க முயற்சிக்கிறது,

பெனிட்ரான் விவசாய மண்ணில் கார்பனை மீட்டெடுக்க முயற்சிதன் மூலம் பூலோகத்தை பசுமையாக்க முயற்சிக்கிறது, பெனிட்ரான் பிராடக்ட்ஸ், மண் திருத்தம் மற்றும் சுற்றுச்சூழல் குறைப்பு அமைப்புகள் மூலமாக, பெனிட்ரான் விவசாய மண்ணில் கார்பனை மீட்டெடுக்க…

திருச்சி மாநகரம், கே கே நகர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கிளமெண்ட் செல்வம் அவர்களின் 26…

திருச்சி மாநகரம், கே கே நகர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கிளமெண்ட் செல்வம் அவர்களின் 26 ஆண்டு கால பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது பாராட்டு விழாவில் சிறப்பு உதவி ஆய்வாளர் கேகே நகர் குற்றப்பிரிவு திருச்சி மாநகரம் கேகே நகர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்