Browsing Category
மாவட்டம்
திருச்சியில் வரதட்சணை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!
திருச்சியில் வரதட்சணை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம்-திட்டத்தின் கீழ் வரதட்சணை…
காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் டிச.7 ஆம் தேதி ஏலம் – கமிஷனர் அறிவிப்பு!
திருச்சி மாநகர காவல் ஆணையா் காமினி வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில் கூறியிருப்பதாவது...
திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 126 இருசக்கர வாகனங்களை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.…
புயல் நிவாரணப் பணிகளுக்காக திருச்சி மாநகராட்சி குழு சென்னை சென்றது!
புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக திருச்சியில் இருந்து மாநகராட்சி பணியாளா்கள் 250 பேர் அடங்கிய குழுவினா் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனா்.
சென்னையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில்…
திருச்சி ப்ரவாக் சிறப்பு பள்ளியின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கொண்டாட்டம்!
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிச. 3 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கே.கே.நகர் ப்ரவாக் சிறப்பு பள்ளியின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா கே.கே.நகர் காவலர் திருமண மண்டபத்தில்…
திருச்சி பன்னாட்டு விமான முனையம் டிசம்பர் இறுதிக்குள் திறக்க வாய்ப்பு – தொழில்துறை அமைச்சர்…
திருச்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பன்னாட்டு விமான நிலையம் டிசம்பர் இறுதிக்குள் திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திருச்சியில் தெரிவித்துள்ளார்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும்…
திருச்சியில் மொராய்ஸ் சிட்டி சார்பில் 2ம் ஆண்டு மாரத்தான் ஓட்டம் – 4 ஆயிரம் பேர் பங்கேற்பு!
திருச்சி மொராய்ஸ் சிட்டி மற்றும் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இரண்டாம் ஆண்டு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத திருச்சி மாநகரம் என்ற நோக்கத்தை வலியுறுத்தி திருச்சி மொராய்ஸ் சிட்டி மற்றும் மாநகர காவல் துறை சார்பில்…
திருச்சியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் – எம்.பி.…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று…
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாள் – சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கிய திமுக…
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி திமுக இளைஞரணி சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடிவெள்ளி சிறப்பு…
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்!
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நிர்வாகியும், ஆட்டோ ஓட்டுநருமான பிரதீப் என்பவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போலீசாரை கைது செய்ய வேண்டும், தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும், அச்சமின்றி தொழில் செய்வதற்கு ஆட்டோ…
கொரோனாவை விட எய்ட்ஸ் பெரிய தொற்று நோய் இல்லை – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேச்சு!
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று…