Browsing Category

தமிழகம்

அச்சு ஊடகங்கள் பணியாற்றும் முன்னாள் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ஆணைகளை வழங்கிய முதல்வர்!

அச்சு ஊடகங்கள் பணியாற்றும் முன்னாள் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ஆணைகளை வழங்கிய முதல்வர்! அச்சு ஊடகங்கள் பணியாற்றும் முன்னாள் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம். அதாவது அவர்கள் பணி ஓய்வூ பெறும் காலத்தை கணக்கிட்டு அதிலிருந்து ரூபாய் 12000…

அமைச்சர் நேரு மீது மேலும் ரூ.1000 கோடி முறைகேடு-அமலாக்கத்துறை புகார்

அமைச்சர் நேரு மீது மேலும் ரூ.1000 கோடி முறைகேடு-அமலாக்கத்துறை புகார் அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகத்துறையில், அரசு பணிக்கு ரூ.35 லட்சம் லஞ்சம் பெற்றது தொடர்பாக,கடந்த அக்டோபர் 27ல் அமலாக்கத்துறை  தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி…

திருமயம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள், ஸ்டாப் நர்ஸ், சிடி ஸ்கேன் வேண்டும் என பொதுமக்கள்…

திருமயம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள், ஸ்டாப் நர்ஸ், சிடி ஸ்கேன் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை! புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் ரூபாய் 10 கோடியில் கட்டப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…

மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியார் பெயர் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியார் பெயர் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது…

இந்து முன்னணி டிசம்பர் 7-ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்-  திருப்பரங்குன்றம் விவகாரம் !

இந்து முன்னணி டிசம்பர் 7-ல்  மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்-  திருப்பரங்குன்றம் விவகாரம் !  திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து வரும் டிசம்பர் 7-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இந்து…

மாண்புமிகு முதலமைச்சர் முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தை தொடங்கிவைத்தார்!

மாண்புமிகு முதலமைச்சர் முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தை தொடங்கிவைத்தார்! எவராலும் தடுக்க முடியாத தமிழ்நாட்டின் வளர்ச்சி! மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவியுள்ள முன்-கவர்…

திருப்பரங்குன்றம் வழக்கை டிசம்பர் 9க்கு ஒத்திவைத்தது -உயர் நீதிமன்றம்.

திருப்பரங்குன்றம் வழக்கை டிசம்பர் 9க்கு ஒத்திவைத்தது -உயர் நீதிமன்றம்.  திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை ,டிசம்பர் 9க்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம்…

மதுரையில் மருத்துவ சமுதாயத்தினருக்கு 5%சதவீத இட உள் ஒதுக்கீடு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

மதுரையில் மருத்துவ சமுதாயத்தினருக்கு 5%சதவீத இட உள் ஒதுக்கீடு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் மதுரையில் தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் மதுரை மாநகர மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநகர தலைவர்…

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

திருப்பரங்குன்றம் தீப வழக்கு - தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. "தனி நீதிபதியின் உத்தரவு முறையாக…

அணுஉலை எதிர்ப்புக்குழு வழக்கறிஞர் செம்மணி நினைவு தினத்தில் புகழ் அஞ்சலி செலுத்திய புரட்சி பாரதம்…

அணுஉலை எதிர்ப்புக்குழு வழக்கறிஞர் செம்மணி நினைவு தினத்தில் புகழ் அஞ்சலி செலுத்திய புரட்சி பாரதம் கட்சியினர்! திருநெல்வேலி,டிசம்பர் 3:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள "மாறன்குளம்" பகுதியில், கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்