Browsing Category

தமிழகம்

மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் திட்டம்!

மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் திட்டம்!  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் அரசு தரப்பில் திட்டமிட்டு சதி செய்துவிட்டதாக கருதி முருக பக்தர்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர். தீபத்தூணில்…

கோவையில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மணமகள்கள் ராம்ப் வாக் காட்சி – பார்வையாளர்களை வெகுவாக…

கோவையில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மணமகள்கள் ராம்ப் வாக் காட்சி - பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது ! இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பெண் தொழில் முனைவோர்களுக்கான முக்கிய துறையாக ஒப்பனை கலைஞர்களின் அழகியல் துறை மாறி வருகிறது.…

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி அமைச்சர்கே.என்.நேரு வாழ்த்து.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி அமைச்சர் கே.என்.நேரு  வாழ்த்து. அமைச்சர்கே.என்.நேரு  அவர்கள் தனது எக்ஸ் தள பதிவில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்திற்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். உலக மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று. உடலில்…

சென்னையில் கொட்டித்தீர்த்த மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்.

சென்னையில் கொட்டித்தீர்த்த மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம். சென்னை, புறநகரில் மழை கொட்டித்தீர்த்தது . இதனால், பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தாது .பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னையில் கடந்த சில நாட்களாக, டிட்வா புயல்…

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து .

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து . சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது x தள பதிவில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார் :- மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும்…

 மழை நிற்கும் வரை உணவு விநியோகம் என முதல்வர் உத்தரவு -இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு

 மழை நிற்கும் வரை உணவு விநியோகம் என முதல்வர் உத்தரவு -இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் தேங்கி இருக்கக்கூடிய மழைநீரை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. உணவு வினியோகமும் நடைபெற்று வருகிறது என்று சத்யாநகரில்…

அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு துணை நிற்போம் அமைச்சர் தேனி ஜெயக்குமார் உறுதி-உலக அக்குபஞ்சர் தினவிழா…

அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு துணை நிற்போம் அமைச்சர் தேனி ஜெயக்குமார் உறுதி-உலக அக்குபஞ்சர் தினவிழா புதுச்சேரி தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் மற்றும் கேர் & க்யூர் அகாடமி ஆப் கிளாசிகல் அக்குபஞ்சர் இணைத்து நடத்திய உலக…

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி​ விரை​வில் நிறைவு​பெறும்-டி.ஆர்.பாலு

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி​ விரை​வில் நிறைவு​பெறும்-டி.ஆர்.பாலு சென்னை விமான நிலைய அபி​விருத்தி குறித்த ஆய்​வுக் கூட்​டம் மீனம்​பாக்​கத்​தில் உள்ள அதன் வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதற்கு விமான நிலைய…

டிசம்பர் 20- ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகை!

டிசம்பர் 20- ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகை! 57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கரில் 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியம் கட்டிடத்தை, திறந்து வைக்கிறார். நெல்லையில் பேட்டி அளித்த, நகராட்சி…

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனையில் ஈடுபட்ட பின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்