Browsing Category

அரசியல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் – திருச்சியில் கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கிய…

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் மறைந்த விஜயகாந்தின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கழக கொடி ஏற்றி, இனிப்பு வழங்கியும்…

வக்புவாரிய திருத்தம் என்பதன் மூலம், இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலையில் இருந்து மத்திய அரசு மாறவில்லை…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் திருச்சி பெரிய மிளகுப்பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்... மத்தியஅரசு மக்கள்தொகை…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி!

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வார்டு எண் 49 மற்றும் 49A உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை…

திருச்சியில் ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சி – ரயில் தடம் புரண்டது போல தத்ரூபமாக…

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ரயில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக கடும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ரயில் விபத்து ஏற்பட்டால் எப்படி அதற்கான…

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 872 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் அன்பில்…

திருச்சி மாவட்ட வருவாய்த்துறையின் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு இலவச பட்டா மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

ராஜீவ் காந்தி பிறந்த நாள் – மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலையிலிருந்து ராஜீவ் காந்தியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து நடை பயணமாக…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து பாஜகவினர் சங்கு ஊதும் போராட்டம்!

திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மந்தகதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் மஞ்சள் காமாலை,…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!

திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்தாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக…

திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்களை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் – திருச்சி…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி எம்.பி துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், விமான நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடனான…

புங்கனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது – ஊர்வலமாக வந்து மனு அளித்த பொது மக்கள்!

திருச்சி மாநகராட்சியை 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் மட்டுமே உள்ளன. அதனால் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளை இணைப்பது குறித்த அறிவிப்புகள்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்