Browsing Category

அரசியல்

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி மாஃபியாக்களால் நடைபெறும் கனிமவள கொள்ளையை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்தும், படுகொலை செய்தவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க கோரியும், உயிரிழந்த ஜகுபர் அலி…

பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் – நிர்மலா சீதாராமன்

பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் - நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா…

மாணவர் இந்தியா அமைப்பின் சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது!

காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியன்று மாணவர் இந்தியா சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மாணவர் இந்தியா சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெறும். அந்த வகையில் காந்தி…

தமிழகத்தை எப்பொழுதும் பாஜக அரசு புறந்தள்ளி தான் வருகிறது அதுதான் இந்த பட்ஜெட்டிலும் நடக்கும் –…

வி.சி.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான் திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... வேங்கை வயல் விவகாரத்தில் அடுத்து…

வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத்…

வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் - தமிழக வெற்றிக் கழகம் வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு…

பாஜக செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி பற்றி சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் கீழ்த்தரமான சொற்களால் அவதூராகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், மத…

தமிழ்நாடு பெண்கள் வாழ்வதற்கு ஏற்ற மாநிலமாக இல்லை, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமையிலிருந்து திமுக…

எஸ்டிபிஐ கட்சியின் ஒரு அங்கமான விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையில் திருச்சி பாலக்கரையில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவராக டாக்டர்…

தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் – நாம் தமிழர்…

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு, திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் நான் எனது உடன் இருந்த பலரும் விலகினோம். நாம் தமிழர் கட்சி எதை நோக்கி…

திருச்சியில் ₹.150 கோடியில் அமையவுள்ள ஒலிம்பிக் அகாடமிக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தப்பட்டியில் ₹.150 கோடியில் ஒலிம்பிக் அகாடமி அமையவுள்ளது. இதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் டெண்டர் விடும் பணிகள் நிறைவு பெற்று, முதல் கட்டமாக ₹.50 கோடி நிதி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்