Browsing Category
அரசியல்
விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி-மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி
விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி-மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி
விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி, திமுக வை விமர்சிக்கும் அளவிற்கு பா.ஜ.க வை விமர்சனம் செய்யாதது அவர் பா.ஜ.க வை பார்த்து…
புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன…
புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன தீர்மானம்!
சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்!
திருநெல்வேலி,டிசம்பர் 17:-…
திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையம் அருகே மகாத்மா காந்தியின் பெயரை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி அரசுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக…
அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த -முன்னாள் ராஜ்ய சபா எம்.பி பி. சௌந்தர்ராஜன்
அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த -முன்னாள் ராஜ்ய சபா எம்.பி பி. சௌந்தர்ராஜன்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த,முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!…
ஐந்து ஆண்டு ஆட்சியே முடியப்போகும் நிலையில் கூட வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு -அண்ணாமலை
ஐந்து ஆண்டு ஆட்சியே முடியப்போகும் நிலையில் கூட வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு -அண்ணாமலை
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு முடிந்து போகும் நேரத்திலும், செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும்…
மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துபவர்கள் தான் தீய சக்தி-சி.பி.ஐ மாநில செயலாளர், வீரபாண்டியன்.
மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துபவர்கள் தான் தீய சக்தி-சி.பி.ஐ மாநில செயலாளர், வீரபாண்டியன்.
மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துபவர்கள் தான் தீய சக்தி. அவர்களை தீய சக்தி என கூறாமல் ஜனநாயக சக்தியாக உள்ள திமுக வை தீய சக்தி என விஜய்…
தி.மு.க. அரசின் காழ்ப்புணர்ச்சி காரணத்தால் வாலிபர் தற்கொலை -நயினார் நாகேந்திரன்
தி.மு.க. அரசின் காழ்ப்புணர்ச்சி காரணத்தால் வாலிபர் தற்கொலை -நயினார் நாகேந்திரன்
தமிழர் வழிபாட்டு உரிமைகளை மீட்டெடுக்க காலங்காலமாக நாம் போராடி வருகிறோம், ஆயிரம் தடைகள் வந்தாலும் அத்தனையும் தகர்த்தெறிந்து இனியும் நாம் தொடர்ந்து போராடுவோம் என…
தூய சக்தி தவெகவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் இடையில் தான் போட்டி-விஜய் பேச்சு
தூய சக்தி தவெகவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் இடையில் தான் போட்டி-விஜய் பேச்சு
ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் பேசியதாவது:-
கரும்பு மற்றும் நெல்லுக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்கிறார்கள். அதையும் ஒழுங்காகச் செய்வதில்லை.…
புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் -மல்லை சத்யா
புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் -மல்லை சத்யா
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் அக்கட்சியில் இருந்தும் மல்லை சத்யா நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய கட்சியின் பெயர் நவம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று…
அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக-விஜய் உரை
அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக-விஜய் உரை
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து…