Browsing Category

செய்திகள்

தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம்- திருப்புவனம் 

தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம்- திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவையின் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் வைகை வடகரையில் உள்ள மருத்துவ சமுதாய…

வலசு பாளையத்தில் கிடப்பில் கிடக்கும் தரை நிலைத் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தால் குடிநீர் பிரச்சினையை…

வலசு பாளையத்தில் கிடப்பில் கிடக்கும் தரை நிலைத் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும் - சமூக ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கணபதிபாளையம் கிராமத்துக்கு உட்பட்ட வலசு பாளையம் பகுதியில்…

100 நாள் வேலை கேட்டு வந்த மாற்றுத்திறனாளிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திக்காததால் திருச்சி…

100 நாள் வேலை கேட்டு வந்த மாற்றுத்திறனாளிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திக்காததால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் மாதம்தோறும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை…

வரையறை தந்தும் இன்னும் அதற்கும் கட்டுப்படாமல் நடக்கிற, அடம் பிடிக்கிற ஆளுநர் தமிழகத்தில்…

வரையறை தந்தும் இன்னும் அதற்கும் கட்டுப்படாமல் நடக்கிற, அடம் பிடிக்கிற ஆளுநர் தமிழகத்தில் இருக்கிறார்- அமைச்சர் கோவி.செழியன் பேட்டி இந்திய நூலக அறிவியலின் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்த நாளை முன்னிட்டு 133 வது தேசிய நூலகர்…

மாநில அளவில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு போட்டியில் ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரியின் 9 மாணவர்கள்…

மாநில அளவில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு போட்டியில் ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரியின் 9 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டுயெடுப்பதில்…

நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு…

நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் 79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நாடு…

துப்புரவு பணியாளர்களின் போராட்டத்தை சுமூகமாக முடிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு செய்து கொடுக்க…

துப்புரவு பணியாளர்களின் போராட்டத்தை சுமூகமாக முடிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு செய்து கொடுக்க முடிந்ததை செய்து கொடுக்க வேண்டுமென முதலமைச்சர் கூறியுள்ளார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - திருச்சியில் நகராட்சி…

திருச்சி அரியமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் 

திருச்சி அரியமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருச்சி மாநகராட்சி 36, 37ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முாம் அரியமங்கலத்தில் உள்ள மண்டலம் மூணு…

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில்…

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக 70…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 23ஆம் தேதி திருச்சியில் சுற்றுப்பயணம் – மாவட்ட…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 23ஆம் தேதி திருச்சியில் சுற்றுப்பயணம் - மாவட்ட செயலாளர் பா.குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்