Browsing Category

செய்திகள்

தனியார் நகை அடகு நிறுவனம் நகை மோசடி – பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு

தனியார் நகை அடகு நிறுவனம் நகை மோசடி - பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு திருச்சி மாநகரம் பீமா நகர் அருகே உள்ள மார்சிங் பேட்டை பகுதியில் தனியார் நகை அடகு கடை செயல்பட்டு வருகிறது, அங்கு இசக்கி என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு 36 கிராம்…

விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு

விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு திருச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாமானிய மக்கள் நல கட்சியின் திருச்சி…

பாரத பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் என்னை பற்றி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது…

பாரத பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் என்னை பற்றி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது -  தஞ்சாவூரை சேர்ந்த மணிமாறன் பேட்டி! பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகள் வடிவிலே பாதுகாக்கப்பட்டிருக்கும் ஞானம்தான் நமது மெய்யான சக்தியாகும்.…

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ₹.3.30 லட்சம் மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நபர்…

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ₹.3.30 லட்சம் மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி திருச்சி மாவட்டம், தொட்டியம் சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பி.ஏ பட்டதாரியான கோபிநாத் வெளிநாடு செல்ல…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக திருச்சி மாவட்ட…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்! வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ₹.20 லட்சம் வரை மோசடி செய்த நபர்கள் மீது…

நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா பொய்கைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சவரியம்மாள் தனது நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடும்…

திருமயம் தொகுதிக்கு திரளாக வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றிகள் – PK.வைரமுத்து Ex.MLA.,

திருமயம் தொகுதிக்கு திரளாக வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றிகள் - PK.வைரமுத்து Ex.MLA., திருமயத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கழகப் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார்…

திருச்சியில் பிரதமர் மோடி ROAD SHOW – பாஜகவினர் உற்சாக வரவேற்பு

திருச்சியில் பிரதமர் மோடி ROAD SHOW - பாஜகவினர் உற்சாக வரவேற்பு. தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக வருகை தந்துள்ள பிரதமர் மோடி திருச்சியில் தங்கி இருந்தார். திருச்சி ராஜா காலணியிலிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு…

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் சிதார் மருத்துவமனையுடன் இணைந்து ஜே எம் ஜே சைல்டு ஹோம் இல் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்…

ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் ரகுபதிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் – திருமயத்தில் எடப்பாடி…

ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் ரகுபதிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் - திருமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களைக்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்