Browsing Category
செய்திகள்
திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில், சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற,…
திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில்,சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற, கிறிஸ்துமஸ் பெருவிழா!
திருநெல்வேலி,டிசம்பர் 18:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில், புதன்கிழமை ( டிசம்பர். 17) மாலையில்,…
திருநெல்வேலி வழியாக, கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய, வட மாநில வாலிபர்கள் 3 பேர் கைது!
திருநெல்வேலி வழியாக, கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய, வட மாநில வாலிபர்கள் 3 பேர் கைது!
கடந்த 10 நாட்களில் 55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த, ரயில்வே போலீசார்!
திருநெல்வேலி,டிசம்பர் 18:-
சென்னையில் இருந்து, குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ்…
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் புதிய மசோதா தாக்கல் ஏழ்மையான மக்களுக்குப் பெரும்…
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் புதிய மசோதா தாக்கல் ஏழ்மையான மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் -எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம்
குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் பாராளுமன்ற வளாகத்தில்…
பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஓமன்’ வழங்கப்பட்டது.
Prime Minister Modi was awarded the 'Order of Oman', Oman's highest civilian award.
பிட்புல், ராட்வீலர் இன நாய்களை வளர்க்க தடை !
பிட்புல், ராட்வீலர் இன நாய்களை வளர்க்க தடை !
பிட்புல், ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க தடை விதித்து மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேயர் பிரியா…
ஈரோடு பிரசார கூட்டத்தில் எடுத்த செல்பி வீடியோவை இணையத்தில் பகிர்ந்த விஜய்
ஈரோடு பிரசார கூட்டத்தில் எடுத்த செல்பி வீடியோவை இணையத்தில் பகிர்ந்த விஜய்
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரச்சார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள்…
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 17.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் அடிக்கல் நாட்டிய…
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 17.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம்
அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சி!
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்,கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 17.47 கோடி…
இடையன்குடியில்,”என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட…
இடையன்குடியில்,"என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பங்கேற்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அறிவுறுத்தலின்படி,
சபாநாயகர்…
தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! கொடி அசைத்து துவக்கி வைத்தார் மாவட்ட வருவாய்…
தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! கொடி அசைத்து துவக்கி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர்!
பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை முன்பிருந்து, தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணியை, இன்று…
இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி, திருச்சி நீதிமன்ற வாயிலில் கணிப்பொறியை உடைத்து வழக்கறிஞர்கள்…
தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ளது.
இதற்குப் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கூறி வழக்கறிஞர்கள் இ-பைலிங் முறையை வாபஸ் பெற கோரி கடந்த 1 - ந் தேதி முதல்…