Browsing Category

செய்திகள்

கனவு கண்ட மகத்தான மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன்- மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன்

கனவு கண்ட மகத்தான மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன்- மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று.இந்திய திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன்…

SIR பணிகள் இறுதி கட்டம், இன்றே கடைசி நாள்!

SIR பணிகள் இறுதி கட்டம், இன்றே கடைசி நாள்! இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே இந்தப் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், இன்றுடன் இது…

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும்-ரஷ்ய அதிபர் புதின்.

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும்-ரஷ்ய அதிபர் புதின்.  இந்திய பயணத்தை நினைவு கூர்ந்த ரஷ்ய அதிபர் புதின், வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மையை பாராட்டி கருத்து தெரிவித்து உள்ளார். அண்மையில், ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு இரண்டு நாட்கள்…

அச்சு ஊடகங்கள் பணியாற்றும் முன்னாள் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ஆணைகளை வழங்கிய முதல்வர்!

அச்சு ஊடகங்கள் பணியாற்றும் முன்னாள் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ஆணைகளை வழங்கிய முதல்வர்! அச்சு ஊடகங்கள் பணியாற்றும் முன்னாள் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம். அதாவது அவர்கள் பணி ஓய்வூ பெறும் காலத்தை கணக்கிட்டு அதிலிருந்து ரூபாய் 12000…

புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க- முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க- முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு! புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட உள்ளது. கடந்த தீபாவளி பண்டிகைக்கும் மளிகை, எண்ணெய், சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு…

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த இன்று முதல் தடை-ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ்

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த இன்று முதல் தடை-ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்,…

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்.

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம். வந்தே மாதரம் என்பது ஒரு மந்திரம், சுதந்திர இயக்கத்துக்கு சக்தி மற்றும் உத்வேகத்தைக் கொடுத்த, தியாகம் மற்றும் தவத்துக்கான பாதையைக் காட்டிய ஒரு முழக்கம்…

அமைச்சர் நேரு மீது மேலும் ரூ.1000 கோடி முறைகேடு-அமலாக்கத்துறை புகார்

அமைச்சர் நேரு மீது மேலும் ரூ.1000 கோடி முறைகேடு-அமலாக்கத்துறை புகார் அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகத்துறையில், அரசு பணிக்கு ரூ.35 லட்சம் லஞ்சம் பெற்றது தொடர்பாக,கடந்த அக்டோபர் 27ல் அமலாக்கத்துறை  தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி…

திருமயம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள், ஸ்டாப் நர்ஸ், சிடி ஸ்கேன் வேண்டும் என பொதுமக்கள்…

திருமயம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள், ஸ்டாப் நர்ஸ், சிடி ஸ்கேன் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை! புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் ரூபாய் 10 கோடியில் கட்டப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…

மகளிர் விடியல் புதிய பேருந்தை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்.

மகளிர் விடியல் புதிய பேருந்தை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்தில் திருமயத்தில் இருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்து எண் 5 மகளிர் விடியல் புதிய பேருந்தை இயற்கை வளம் மற்றும் சுரங்க துறை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்