Browsing Category

செய்திகள்

விவசாய கிணற்றில் நண்பர்களோடு குளிக்க சென்ற பள்ளி  மாணவன் பலி. 48 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல்…

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பிகே அகரத்தில் நண்பர்களோடு விவசாய கிணற்றில் குதித்து குதித்து குளித்துக் கொண்டிருந்த அரசு பள்ளி மாணவன் தவறி விழுந்து பலியானார். 48 மணி நேர போராட்டத்திற்கு பின் மாணவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. லால்குடி

சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது

கொரோனா தோற்று பரவல் காரணமாக சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சீனாவில் உள்ள ஹாங்ஷு நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 10 முதல் 25ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நிலையில்,

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல்-9ஆம் வகுப்புகள் வரை மே 14 முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறைக்குப் பின் ஜூன் 13ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என

வெள்ளை மாளிகை புதிய செய்திச் செயலாளராக கரீன் ஜீன்-பியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கவின் வெள்ளை மாளிகையின் புதிய செய்திச் செயலாளராக கரீன் ஜீன்-பியர் நியமிக்கப்பட்டுள்ளார்.செய்தி செயலாளர் உயர் பதவியை வகிக்கும் முதல் கறுப்பின நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.அத்துடன் இந்த பதவியை பெரும் முதல் எல்ஜிபிடிகியூ

தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் திரண்டனர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

லட்சக்கணக்கானவணிகர்கள் திரண்டனர்திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகில் தமிழக வணிகர் விடியல் மாநாடு இன்று நடந்தது.இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு

வணிகர்களுக்கு நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ஒரு லட்ச ரூபாயில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்-…

திருச்சி சமயபுரம் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு 39வது வணிகர் விடியல் மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வணிக நல வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர் நலவாரியத்தில் இறந்த குடும்பத்தாருக்கு நிதி ஒரு

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது

திருச்சி எடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப்பள்ளியில் திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக பேஸ்ட், பிரஸ் மற்றும் சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த

சமயபுரத்தில் தமிழக அரசின் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் – எம்எல்ஏ கதிரவன் துவக்கிவைத்தார்

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் சிறுகாம்பூர் அரசு மருத்துவமனை மற்றும் ஐந்து தனியார் மருத்துவமனையும் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் சமயபுரம் மாரியம்மன் கோயில் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மருத்துவ முகாமினை

திருச்சியில் 481 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல் – நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு அதிரடி

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் திருச்சி கே. கே.நகர்பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் டீ கடையில் அதிகாரிகள்சோதனை நடத்தினர்.சோதனையின்போது டீக்கடையில் 6 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் முதலுதவி மருத்துவ மையம் திறப்பு விழா. அமைச்சர்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 5.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட முதலுதவி மருத்துவ சிகிச்சை மைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் குத்து விளக்கேற்றி  
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்