Browsing Category
செய்திகள்
திருச்சியில் குழந்தைகள பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
திருச்சி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட…
திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!
திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது....
இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி,…
ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் – காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து…
இந்தியா சுதந்திரம் அடைந்து நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் பண்டிதர் ஜவகர்லால் நேரு. சுமார் 17 ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்த நேரு, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்(AIIMS) அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையம்(IIT), அகில இந்திய…
திருச்சியில் மகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் திருச்சி மாவட்டம், மாத்தூர் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் அடிப்படை வசதிகள் மற்றும்…
ஆளுங்கட்சி மேல் தொழிற்சங்கங்களுக்கு எந்தவித அதிருப்தியும் இருப்பது போல் எனக்கு தெரியவில்லை –…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சி உறையூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து…
நடைபாதையில் குப்பை கொட்டிய கடை உரிமையாளருக்கு ₹.2 ஆயிரம் அபராதம்!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் முறையாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனப் புகாா்கள் வந்தன. அதன் பேரில் மாநகர மேயா் மு. அன்பழகன் சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டாா். கழிவறைகளைப் பாா்வையிட்ட மேயா்,…
கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வந்தவர் தான் ஸ்டாலின் –…
தஞ்சை, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…
குறைகூறும் எதிர்க்கட்சிகளுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் – அமைச்சர்…
ஏகாங்கிபுரத்தில் ரூ.40 லட்சத்தில் பல்நோக்குக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று விளையாட்டு…
31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன – முதல்வர் முக.ஸ்டாலின்!
சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நேற்று (சனிக்கிழமை) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி…
நடிகர் ரஜினிகாந்துடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு!
நடிகர் ரஜினிகாந்துடன் சந்தித்துக்கொண்ட கவிஞர் வைரமுத்து அரசியில் உட்பட பல்வேறு விஷங்களை பேசியதாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில்,
கடிகாரம் பாராத உரையாடல் சிலபேரோடுதான் வாய்க்கும் அவருள்…
கடிகாரம் பாராத உரையாடல் சிலபேரோடுதான் வாய்க்கும் அவருள்…