Browsing Category

செய்திகள்

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமையும் – அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி, திருச்சி மிளகு பாறை பகுதியில் உள்ள அம்மா மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி…

தமிழகத்தில் கைத்தறித்துறை தற்போது லாபத்தில் இயங்கி வருகிறது – திருச்சியில் அமைச்சர் காந்தி…

திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்ற வளாகத்தில் மாநில கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் கைத்தறி கண்காட்சி பொருட்கள்…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் பணி நியமன தடை வழக்கு விவகாரத்தில், தமிழக அரசுக்கு சாதகமான…

தமிழகத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட, 5 கோயில்களில் கடந்த, 10 ஆண்டுகளில் காணிக்கையாக வரப்பெற்ற தங்க ஆபரணங்களில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி,…

நத்தம் மனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்த அரசங்குடி கிராம மக்கள்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுக்கா, அரசங்குடி கிராமம், மேலத்தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தமிழக விடுதலைக்…

திருச்சி கே.சாத்தனூர் – உடையான்பட்டி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!

திருச்சி கே.சாத்தனூர் மற்றும் உடையான்பட்டி பிரதான சாலை (வார்டு 63) பகுதியில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடை பெற்று வரும் நிலத்தடி வடிகால் (யு.ஜி.டி) திட்டம் காரணமாக சாலையின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இது காரணமாக பொதுமக்கள் பெரும்…

திருச்சி காஜாமலை பகுதியில் பாதாள சாக்கடை வசதிகள் இல்லை என திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி தலைமையில்…

திருச்சி காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து போராட்டத்தை ஈடுபட்ட மக்களிடம்…

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

இந்திய அரசியல் சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மனிதநேய மக்கள்…

அம்பேத்கர் விவகாரம் : அமித்ஷாவை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

சட்டமேதை அம்பேத்கரை பாராளுமன்றத்தில் இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்சன் பெரியார் சிலை அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு…

காது மூக்கு தொண்டை சிகிச்சையில் திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை புதிய சாதனை!

திருச்சி தில்லைநகர் 3 வது கிராசில் செயல்பட்டு வரும் ராயல் பேர்ல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஜானகிராம் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில்... திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையில் காது…

அமித்ஷாவை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் அவமரியாதை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர்  வைரமணி தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்