Browsing Category
மாவட்டம்
திருச்சியில் முஸ்லிம் மாணவ பேரவை சார்பில் மண்டல அளவிலான மீலாது விழா பேச்சுப் போட்டி – அமைச்சர்…
முஸ்லிம் மாணவ பேரவை (MSF) சார்பில் மண்டல அளவிலான மீலாது விழா பேச்சுப் போட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து…
திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் 45-வது வெற்றி விழா – மாணவர்கள், பெற்றோருக்கு பாராட்டு…
திருச்சி ராம்ஜி நகர் கே.கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி மற்றும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த அகாடமி…
“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய…
தமிழகம் முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக…
திருச்சி தில்லை மெடிக்கல் சென்டரில் நடைபெற்ற இரத்ததான முகாம் – ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு!
திருச்சி வயலூர் சாலையில் சீனிவாச நகர் பகுதியில் தில்லை மெடிக்கல் சென்டர் இயங்கி வருகிறது. இங்கு மாதம் தோறும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர்.…
திருச்சியில் வேலன் மருத்துவ குழுமத்தின் சார்பில் நவீன தோல் மற்றும் முடி சிகிச்சைக்கான மருத்துவமனை…
திருச்சி வேலன் மருத்துவ குழுமத்தின் சார்பில் தோல் மற்றும் தலைமுடி சிறப்பு சிகிச்சைக்கான நவீன மருத்துவமனை, திருச்சி கன்டோன்மென்ட் வார்னர்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தினமலர் ஆசிரியர் ராமசுப்பு…
திருச்சியில் குழந்தைகள பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
திருச்சி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட…
திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!
திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது....
இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி,…
ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் – காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து…
இந்தியா சுதந்திரம் அடைந்து நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் பண்டிதர் ஜவகர்லால் நேரு. சுமார் 17 ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்த நேரு, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்(AIIMS) அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையம்(IIT), அகில இந்திய…
திருச்சியில் மகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் திருச்சி மாவட்டம், மாத்தூர் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் அடிப்படை வசதிகள் மற்றும்…
நடைபாதையில் குப்பை கொட்டிய கடை உரிமையாளருக்கு ₹.2 ஆயிரம் அபராதம்!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் முறையாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனப் புகாா்கள் வந்தன. அதன் பேரில் மாநகர மேயா் மு. அன்பழகன் சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டாா். கழிவறைகளைப் பாா்வையிட்ட மேயா்,…