Browsing Category

மாவட்டம்

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீட்டு விழா !

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீட்டு விழா ! திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல்வெளியீடு,கதை,கவிதை உரைவீச்சு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.…

சமயபுரம் ஆட்டுச் சந்தையில் திருட்டு ஆடுகள் விற்கப்படுகிறது – விசிகவினர் ஆர்ப்பாட்டம் 

சமயபுரம் ஆட்டுச் சந்தையில் திருட்டு ஆடுகள் விற்கப்படுகிறது - விசிகவினர் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நடக்க வேண்டிய ஆட்டு வார சந்தை - வெள்ளிக்கிழமை இரவு 7 மணியிலிருந்து நடைபெறுவதால் திருட்டு ஆடுகளை இரவில்…

திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி…

திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனை! கணக்கில் வராத பணம் பறிமுதல்! திருநெல்வேலி, நவம்பர் 18:- நெல்லை மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகம், பாளையங்கோட்டை…

எந்த காரணத்தை கொண்டும் இந்த குழந்தைகளை அரசு கைவிடாது-எ.வ.வேலு

எந்த காரணத்தை கொண்டும் இந்த குழந்தைகளை அரசு கைவிடாது-எ.வ.வேலு பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகளில் ஒருவருக்கு அரசு வேலை. சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கமலக்கண்ணன் (வயது 46) சிறுநீரக நோயால் கடந்த…

தெருநாய் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆர்ப்பாட்டம் !

தெருநாய் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆர்ப்பாட்டம் ! நாய்களால் ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கி இறக்கும் சம்பவங்கள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கை என்பதை தெருநாய் தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்ச…

கமிஷன் இல்லை – திருச்சியில் ஓலா ஊபருக்கு போட்டியாக களமிறங்கிய ஜூக்னோ (JUGNOO) ஆட்டோ ஆப்!

கமிஷன் இல்லை - திருச்சியில் ஓலா ஊபருக்கு போட்டியாக களமிறங்கிய ஜூக்னோ (JUGNOO) ஆட்டோ ஆப்! தமிழ்நாட்டில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட கால் டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வழங்கும் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.…

98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்!

98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்! தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் விபின் குமார் தகவல்! திருநெல்வேலி,நவம்பர்.16:- தென்னக ரயில்வேயின் துணை பொதுமேலாளர் விபின் குமார், நேற்று…

திருச்சியில் தக்ஷிண ரயில்வே கார்மிக் சங்கம் சார்பில் ரயில்வே பயிற்சி முகாம் – அகில இந்திய…

தக்ஷிண ரயில்வே கார்மிக் சங்கத்துடன் இணைக்கப்பட்ட, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் ரயில்வே அமைப்பு சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம், திருச்சி சாரதா அறக்கட்டளை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு அமைப்பின்…

“உலக நீரிழிவு நோய் தினம்” விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்!

"உலக நீரிழிவு நோய் தினம்" விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்! மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் பங்கேற்பு! திருநெல்வேலி நவம்பர்.14:- நீரிழிவு நோயிக்கான "இன்சுலின்" மருந்தை, அமெரிக்க நாட்டை சேர்ந்த சார்லஸ் பெஸ்ட்…

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு திருச்சி ஐ பவுண்டேஷன் சார்பில் விழிப்புணர்வு பேரணி!

உலக நீரிழிவு நோய் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் நீரிழிவு நோய் குறித்து பெரியவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்