Browsing Category

மாவட்டம்

மணப்பாறையில் தலையில் வெட்டு, உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுடன் மீட்கப்பட்ட மனநலம்…

மணப்பாறையில் தலையில் வெட்டு, உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுடன் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி அருகேயுள்ள புளியங்காடு பகுதியில் அரை நிர்வாணத்தில் ஆண் ஒருவர் உடலில் ரத்த…

ஊ.ஒ.தொ. பள்ளியில் தொட்டியுடன் கூடிய கை கழுவும் குழாய் திறப்பு-ஒன்றிய கவுன்சிலர் பஜீர் அகமது

ஊ.ஒ.தொ. பள்ளியில் தொட்டியுடன் கூடிய கை கழுவும் குழாய் திறப்பு-ஒன்றிய கவுன்சிலர் பஜீர் அகமது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா காரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு உண்ட பிறகு கை…

அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை-தஞ்சையில் பரபரப்பு

அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை-தஞ்சையில் பரபரப்பு தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில், மேல களக்குடி கொத்தட்டை பரந்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா ( வயது 26). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில்…

திருச்சியில் இரண்டு புதிய “கிரேட் ஸ்லீப் ஸ்டோர்” ஷோரூம்களைத் தொடங்கியிருக்கும் பெப்ஸ்!

ஸ்பிரிங் மேட்ரஸ் மற்றும் உறக்கத் தீர்வுகளை வழங்குவதில் இந்தியாவின் முன்னணி பிராண்டான பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தமிழ்நாட்டில் தனது செயலிருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. மாநிலத்தின் மையப்பகுதியான திருச்சியில் தில்லை நகர் (மேற்கு விரிவு) மற்றும்…

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு தலைமை முடிவெடுக்கும் – திருச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி…

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு தலைமை முடிவெடுக்கும் - திருச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் சாஹிர் சனதி பேட்டி. திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளரும்…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு திருச்சி மாவட்டத்தின் முக்கிய சந்தையாக காந்தி சந்தை இருந்து வருகிறது திருச்சி மாவட்டம் மக்கள் மட்டுமல்லாது திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள்…

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் – வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் - வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு திருச்சி என்.எஸ்.பி சாலையில் தெப்பக்குளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம்…

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அதிகாரிகள்!

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு! திருநெல்வேலி,நவம்பர் 26:- பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரஙகம் அருகேயுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர்…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும் –…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மாவீரன் பொல்லானின் சிலையை திறந்து வைத்ததில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன். இன்னும்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்! திருநெல்வேலி,நவம்பர் 25:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்தும், வாக்காளர்களால்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்