Browsing Category

மாவட்டம்

மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும்…

மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்! திருநெல்வேலி,நவம்பர்12:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்" (DGP) உத்தரவுப்படி, "மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்" வாரத்தின்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க : உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க : உயர் நீதிமன்றம் நோட்டீஸ். மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, வண்டியூர் பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண் நிலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது. இதை ஒரு…

அமைச்சர்கள் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை திருச்சி

அமைச்சர்கள் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை திருச்சி திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என்…

22 வயது மாற்று திறனாளி (வாய்பேச முடியாதவர்) பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த எதிரிக்கு 14 ஆண்டுகள்…

22 வயது மாற்று திறனாளி (வாய்பேச முடியாதவர்) பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த எதிரிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 22.11.2022-ந்தேதி மாலை 1730 மணிக்கு ஸ்ரீரங்கம்…

வைகை அணையின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.

வைகை அணையின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததன் காரணமாக கடந்த மாதம் 27-ந் தேதி 70 அடிக்கும் மேல் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து…

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி-திருவண்ணாமலை.

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி-திருவண்ணாமலை. ஆரணி அருகே, நாகநதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி-56. இவரது மகன் சுனில் ராஜ்-11. அதே பகுதியில் உள்ள அரசு நிதி…

மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு-இடித்து…

மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு-இடித்து தள்ளிய திமுக அரசு அதிகாரிகள். மணமேல்குடி அம்மா பட்டினத்தில் மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை…

திருச்சியில் விடிய விடிய போலீஸ் ரவுடிகள் வேட்டை-3 பேர் கைது.

திருச்சியில் விடிய விடிய போலீஸ் ரவுடிகள் வேட்டை-3 பேர் கைது.  திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை பிடிக்க போலீஸார் விடிய விடிய நடத்திய வேட்டையில் 3 பேர் கைது…

கோவிலுக்குள் காவலர்கள் வெட்டிக்கொலை – விருதுநகர்.

கோவிலுக்குள் காவலர்கள் வெட்டிக்கொலை - விருதுநகர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற இரவு காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

திருமயம் தமிழ் மன்ற துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது

திருமயம் தமிழ் மன்ற துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 09/11/2025 தேதி திருமயம் அறிவுத் திருக்கோயிலில், திருமயம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையின் சார்பு அமைப்பாக திருமயம் தமிழ் மன்றம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்