Browsing Category
மாவட்டம்
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல காவல்துறை பிறப்பித்த உத்தரவு!
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல காவல்துறை பிறப்பித்த உத்தரவு!
மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் வருகிற டிசம்பர் 6-ம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.நேற்று இரவு 8.30 மணியளவில்…
மணப்பாறை அருகே குளத்தின் கரையை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள்!
மணப்பாறை அருகே குளத்தின் கரையை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள்!
விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முத்தப்புடையான்பட்டியில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே…
மருதம் அறக்கட்டளை சார்பில் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது!
மருதம் கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை சார்பில், ஆண்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தீரன் நகர் பகுதியில் நடைபெற்றது. அறக்கட்டளையின் செயலாளர் ரவிக்குமார் வரவேற்புரை வழங்கினார். தலைவர்கள் கிஷோர், செல்வராஜ் ஆகியோர் உறுப்பினர்களை அறிமுகம்…
புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா!
புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா!
சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா டிசம்பர் 18 ஆம் நாள் சிறுபான்மையினருடைய வாழ்வாதாரம் பொருளாதாம் மேம்பாடு குறித்து சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஜி.அமீர்பாஷா எடுத்துரைத்தார்கள்.…
காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்!
காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்!
மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!
திருநெல்வேலி,டிசம்பர் 17:-
தமிழக காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி புதன்கிழமை தோறும், தமிழகத்தில் உள்ள…
ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை – அழுகிய நிலையில்…
ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள…
திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில், சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற,…
திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில்,சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற, கிறிஸ்துமஸ் பெருவிழா!
திருநெல்வேலி,டிசம்பர் 18:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில், புதன்கிழமை ( டிசம்பர். 17) மாலையில்,…
இடையன்குடியில்,”என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட…
இடையன்குடியில்,"என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பங்கேற்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அறிவுறுத்தலின்படி,
சபாநாயகர்…
தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! கொடி அசைத்து துவக்கி வைத்தார் மாவட்ட வருவாய்…
தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! கொடி அசைத்து துவக்கி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர்!
பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை முன்பிருந்து, தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணியை, இன்று…
இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி, திருச்சி நீதிமன்ற வாயிலில் கணிப்பொறியை உடைத்து வழக்கறிஞர்கள்…
தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ளது.
இதற்குப் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கூறி வழக்கறிஞர்கள் இ-பைலிங் முறையை வாபஸ் பெற கோரி கடந்த 1 - ந் தேதி முதல்…