Browsing Category

மாவட்டம்

அன்பில் தர்மலிங்கம் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து…

திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும், திமுக மூத்த முன்னோடியும் , முன்னாள் அமைச்சரும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம்…

போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் – திருச்சியில் ஏ.பி.வி.பி ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க வலியுறுத்தி அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷித் (ஏபிவிபி) அமைப்பின் சார்பில் திருச்சி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில இணைச் செயலாளர் சந்தோஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த…

ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐ சி எப் பேராயர் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35…

ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐ சி எப் பேராயர் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35 ஆண்டுகள் சாதனை திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராயர் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35 ஆண்டுகள். 1990 முதல்…

ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் – திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் வழக்கறிஞர்கள்…

திருச்சி மத்திய மண்டல காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கருத்தரங்கம் திருச்சி மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் கே. சந்திரமோகன் தலைமை தாங்கி கருத்துரை வழங்கினார். முன்னதாக…

பாஜக சார்பில் திருவெறும்பூர் பகுதியில் மாபெரும் மருத்துவ முகாம் – டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்…

பாரதிய ஜனதா கட்சியின் துவாக்குடி மண்டல் சார்பில் திருச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் அண்ணா வளைவு பகுதியில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி மக்களவை தொகுதி இணை அமைப்பாளருமான…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் – எம் பி கனிமொழி திருச்சி விமான…

தஞ்சை மாவட்டத்தில் "எல்லாருக்கும் எல்லாம்" என்ற தலைப்பில் முதல்வர் முக. ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

பிசியோதெரபிஸ்ட் கிளினிக் தொடங்கி நடத்த குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயித்து அரசாணை ஒன்றை வெளியிட வேண்டும், சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில் மற்ற மாநிலங்களில் உள்ளவாறு மத்திய மாநில அரசுத் திட்டங்களில் பணியாற்றும் பிசியோதெரபி…

திருச்சியில் 26 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்!

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் உள்ள கே.கே.ஆர் என்ற உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சுமார் 26 கிலோ கைப்பற்றபட்டன. மேல்நடவடிக்கைகாக…

திருச்சி மாவட்டத்தில் 130 மையங்களில் 30,003 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 கல்வி மாவட்டங்களில் 01.03.2024 ஆம் தேதி இன்று முதல் மேல்நிலை பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. இத்தேர்வு திருச்சி கல்வி மாவட்டத்தில் 70 தேர்வு மையங்களும், இலால்குடி கல்வி மாவட்டத்தில் 60 தேர்வு மையங்களும், இவற்றுள்

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்