திமுக ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது-அன்புமணி

திமுக ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது-அன்புமணி திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை,அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறதா ! திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று!…

துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானி உயிரிழப்பு.

துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானி உயிரிழப்பு. தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானி நமன்ஷ் ஷ்யாலுக்கு குவியும் அஞ்சலி! விமானி நமன்ஷ் ஷ்யால் உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கிராம மக்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர். மறைந்த விமானி ஷ்யால்…

பெண் வன்கொடுமை எதிராக – எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

பெண் வன்கொடுமை எதிராக - எடப்பாடி பழனிசாமி கண்டனம். நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்?பொம்மை முதல்வர்! அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விழுப்புரம்…

தமிழகத்தின் நலனுக்காக எனது எஞ்சிய காலத்தையும் செலவிட உள்ளேன்- வைகோ.

தமிழகத்தின் நலனுக்காக எனது எஞ்சிய காலத்தையும் செலவிட உள்ளேன்- வைகோ. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை தாயகத்தில் சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் நேர்காணல் இன்று நடைபெற்றது. வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருச்சியில்…

ஆதவ் அர்ஜுனா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து.

ஆதவ் அர்ஜுனா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அதை விமர்சிக்கும் விதமாக தவெக…

மக்கள் சந்திப்பு கூட்டம்-த.வெ.க. வெளியிட்ட கட்டுப்பாடு.

மக்கள் சந்திப்பு கூட்டம்-த.வெ.க. வெளியிட்ட கட்டுப்பாடு. 2000 பேருக்கு மட்டும் அனுமதியா ? த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்து…

கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

ஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக உள்ளது-காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை.

ஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக உள்ளது-காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை. 2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் நேற்று (நவம்பர் 21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.அதன்படி, 4…

மெட்ரோ திட்டங்களுக்காக பிரதமரை சந்திக்க தயார்-முதல்வர் ஸ்டாலின்.

மெட்ரோ திட்டங்களுக்காக பிரதமரை சந்திக்க தயார்-முதல்வர் ஸ்டாலின்.  தமிழகத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் வேகமாக நகரமயமாகி வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் முக்கிய வரிசையில் இடம்…

திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைப்பு!

திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைப்பு! தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது இருந்தே அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்