அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் பார்கலாம் என விஜய் பற்றி ஜெயக்குமார் விமர்சனம்.

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் பார்கலாம் என விஜய் பற்றி ஜெயக்குமார் விமர்சனம். எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படம் 50 ஆண்டுகளுக்கு பின் 150-வது நாள் விழா சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர்…

தென்காசி அருகே கோர விபத்து-6 பேர் பலியான சோகம்.

தென்காசி அருகே கோர விபத்து-6 பேர் பலியான சோகம்.  தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில்…

பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் -இபிஎஸ் பற்றி ஸ்டாலின் விமர்சனம்.

பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் -இபிஎஸ் பற்றி ஸ்டாலின் விமர்சனம். அதிமேதாவித்தன அரசியல், சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின்,108- வது பிறந்த தினவிழா!

முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின்,108- வது பிறந்த தினவிழா! காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்றது! திருநெல்வேலி,நவம்பர்.19:- "இரும்பு பெண்மணி" என்று போற்றி புகழப்பட்டவரும், நாட்டின் 3- வது பிரதமரும், ஒரே ஒரு பெண் பிரதமருமான, "அன்னை…

அரசு மேல்நிலை பள்ளி மாணவர், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி!

அரசு மேல்நிலை பள்ளி மாணவர், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி! முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியை ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர். திருநெல்வேலி,நவம்பர் 19:- நெல்லையை…

72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின், மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி!

72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின், மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! திருநெல்வேலியில் நடைபெற்ற, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று, 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வழங்கினார்.…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு துறையினரால் ஒத்திகை…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு துறையினரால் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு திருமயம் தீயணைப்பு துறையின் சார்பாக திருமயம் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு சு. கணேசன்…

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில்,19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல்…

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில்,19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு! நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு! திருநெல்வேலி,நவம்பர் 22:- தமிழ்நாடு…

அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில், “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்!

அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில், "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்! திருநெல்வேலி,நவம்பர் 22:- தமிழ்நாடு "முதலமைச்சர்" மு.க.ஸ்டாலின், சென்னை மயிலாப்பூரில் இந்த ஆண்டு (2025)…

கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கினார்…

கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கினார் -மாவட்ட ஆட்சித்தலைவர். திருநெல்வேலி,நவம்பர் 22:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், நேற்று முன் தினம் (நவம்பர் 22)…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்